வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பிபிசி யின் கம்யூனிச முகத்தை பஜபா கிழித்தபோது இந்தியாவில் போராட்டங்களை நடத்தியது கான்க்ராஸ் கட்சி.
யாருக்கு வேண்டும் இவர்களது ராஜினாமா ? கண்துடைப்பு.இந்த நிறுவனம் பொய்யான செய்தி வெளியிடுவதையே தனது தொழிலாக கொண்டுள்ளது.குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக.இவர்களை, இந்த நிறுவனத்தை சட்டத்திற்கு முன்பு கொண்டுவந்து தண்டிக்க வேண்டும்.
பிபிசி பாகிஸ்தானிய மர்ம நபர்களின் கையில் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதன் தலைமை அதிகாரி ஒரு பாகிஸ்தானி. நிறுவனத்தில் 50% மேல் வேலை பார்ப்பது பாகிஸ்தானிய மர்ம நபர்கள்.
இந்த தில்லுமுல்லு பிபிசி செய்த நிறுவனம் தான் இந்தியாவில் பிரிவினையையும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தையும் வெகு நாட்களாகத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது.
அதெப்படி இங்கே திரித்து வெளியிடும் ஆட்கள் திமிராக வலம் வருகிறார்கள் ...?
தடைசெய்யப்படவேண்டிய கேடுகெட்ட ஊடகம், ட்ரம்ப் தடை செய்துவிடுவார் என்கிற பயம். அதுவே மற்ற நாடுகள் என்றால் இளக்காரம்.
பிபிசி செய்தி நிறுவனம் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக தான் செய்தி வெளியிடும். இவர்கள் எண்ணம் என்னவென்றால் தான் ஆட்சி செய்த இந்தியா இப்போது தன்னை விட எல்லாவிதத்திலும் உயர்ந்து விட்டது என்கிற பொறாமை. பிரித்தாளும் பிரிட்டிஷ் அரசு
barbarian broadcasting company
Every time India rises, BBC finds a way to dim the light. From glorifying Bhuttos anti India speech to reviving debunked Gujarat riot claims, to maps that erase our borders this isnt journalism. Its colonial residue repackaged as news.
பி பி சி சோரஸ் நிறுவனமாக மாறி வெகுகாலமாகிவிட்டது
இப்போது தெரிகிறதா இங்கு நடக்காத ஒன்றை ஜோடித்து ஒளி பரப்புவார்கள்.மனசாட்சி இல்லாதவர்கள்.
மேலும் செய்திகள்
நிறுவன அறிவிப்புகள்
13-Oct-2025