வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டெஸ்ட் போட்டி போன்று தோன்றவில்லையே... எத்தனை பூஜ்யங்கள். டெஸ்ட் போட்டி என்பது நிதானமாக ஆடவேண்டியது. ஏதோ கடனே என்று ஆடுகிறார்கள் டெஸ்ட் போட்டிகளை இந்த காலத்து வீரர்கள். அந்த இருபது ஓவர் போட்டிகளில் கிடைக்கும் பணம், இதில் கிடைப்பதில்லை. ஆகையால் எந்தவித ஒரு விருப்பமும் இல்லாமல், கடனே என்று ஆடுகின்றனர். டெஸ்ட் போட்டியின் மகத்துவம் போய் விட்டது. வருந்துகிறேன்.
பாரதம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். வரலாறு பேசும் ஸிரோ ரன்னில் ஆறு விக்கெட்டுகள் வீழ்ந்ததுதான் மறக்கமுடியாத சம்பவம்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
12 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
12 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
12 hour(s) ago