வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கலாய்ச்சிட்டாராம் ... நாசா விஞ்ஞானி, நீ கொஞ்சம் விளக்கம் கொடு பார்ப்போம். எதையாவது உளற வேண்டியது. அப்போதான் செகுலர் நெனச்சுப்பாங்க
இது என்ன புதுசா? சூரிய காந்தக் கல் சத்திர காந்தக் கல் என்று நம் இலக்கியங்களில் ஏற்கனவே உண்டு! அவைகளை கண்டு பிடித்து சூரிய சக்தியை உபயோகிக்கலாம்! இவர்கள் கூட நம்மூர் நாலந்தா போன்ற இடங்களில் இருந்து ஆட்டையை போட்ட ஏடுகளில் இருந்து இதை தயாரித்து இருக்க வேண்டும்!
நம்ம ஒன்றிய அரசு இதுக்கு போட்டியாக மிகப்பெரிய அளவில் ஒரு பூசை மற்றும் யாகம் நடத்த வேண்டும். பங்கேற்பவர்களுககு ஆளுக்கு ஒருகோடிரூபாய் தட்சணை கொடுக்கவேண்டும். மக்கள் பணம்தானே ... பாரத் ஆத்தாகி ஜெய் . முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வேண்டும்....
மதமாரி கழிசடை ஏன் சம்பந்தமே இல்லாமல் ஊளையிடுது?
அவனவன் எங்கேயோ போய்கிட்டு இருக்கான்...நம்ம இன்னும் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓடிக்கிட்டு இருக்கோம்.
நீ எந்த டாஸ்மாக் சட்டிக்குள்ள இருக்கே dandanakka
சீனாக்காரன் அடுத்த "மக்கள் தொகைக் கட்டுப்பாடு இயந்திரம்" கொரோனா வைரஸைத் தயாரித்து உலகமுழுதும் விட்டுப்பார்த்தான். அப்படி ஒன்றும் பெரிதாக அது மக்களை அழிக்கவில்லை அவன் எதிர்பார்த்தபடி அது இந்தியாவில் ஒன்றும் பெரிதாகக் கிழிக்கவில்லை இப்போது இது செயற்கைச் சூரியனைத் தயாரித்து, அதை வைத்து அணுவுலை அமைத்து அதில் அணுசக்தியைக் "கட்டுப் படுத்தி" வைத்து, அதைக் கொண்டு மின்சாரம் தயாரித்து, அதைக் கொண்டு உணவுப் பொருள் தயாரிக்கிப் போகிறான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா தலையை நான்கு சுற்றுச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை ஏ அப்பா விஞ்ஞானிமாரே பேசாமல் ஒரேயடியாக மனிதனுக்கு வயிற்றுப் பசி எடுக்காமல் இருக்க ஒரு புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரச்சிகரமான கண்டுபிடிப்பு நடத்துங்கப்பா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் எல்லாருமே இத்தனை செய்து கொண்டு வயிற்றுப் பாட்டிற்குத்தானே அலைகிறோம் மனிதனுக்கு "அன்ன விச்சாரம் அதுவே விச்சாரம்"
ஏற்கனவே கொரானா மூலமாக மூன்று சதவீதம் மக்கள் தொகை குறைத்தார்கள். அப்போது நடந்த ஊரடங்கால் ஆறு சதமாக புதிய பிறப்புக்கு கணக்கு வேறு. இனி உலகத்தை அழிக்காமல் விடமாட்டார்கள் சீனா
shabash