வாசகர்கள் கருத்துகள் ( 24 )
உண்மைதான் கடைசீயாக யாராவது ஒரு ஆளை பிடித்து இவன் தீவிரவாதி சொல்லி கதையை முடிப்பார்கள்
காஷ்மீர்ல் தாக்குதல் நடத்தி விட்டு பல மாநிலங்கள் தாண்டி சென்னை வந்து தப்பினார்கள் என்றால் உள்துறை அமைச்சகமும், மத்திய அரசும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.
செய்தியை முழுதும் படிக்காமல் எதற்கு இந்த பிதற்றல்?
உண்மை
தீவிரவாதிகள் காஷ்மீரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்கள் என்றால் அது மத்திய உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி,விமானநிலையம் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது இதுகூட தெரியாமல் தற்குறிகள் மாநில அரசை குறை சொல்லி கருத்து பதிவிடுகிறார்கள்.
பத்து நாளாக அல்லது குறைந்தது ஐந்து நாளாகவாவது இங்கு இருந்திருப்பார்கள் அல்லவா?
நீ உன்னிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ... திருட்டு திமுக முட்டுக்கொடு
உண்மையோ பொய்யோ கொளுத்தி போட்டா தமிழ் நாட்டு மீது ஒரு அவப்பேர் வரட்டுமே அதுக்கு கண்ணு காது மூக்கு வச்சு புரளியை கிளப்பி விட்டா டிம்க்கா காரன்மேல பழி விழட்டுமே. எத்தனையோ தாக்குதல்களில் இதுவும் ஒன்னு. அதுக்கு தாளம் போட இங்கேயும் சில ஜீவன்கள்.
நமக்கு உள் நாட்டு எதிரிகள் அதிகமாக உள்ளனர்.
விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசின் கன்ட்ரோலில் இருக்கும் விமான நிலையங்கள் மூலம் மத்திய அரசின் இமிக்ரேஷன் க்ளியர் பண்ணுனா தான் முடியும்...அது யாராக இருந்தாலும் ...ராகுல் காந்தி ஸ்டாலின்... அவ்ளோ ஏன் இப்போ எங்கயோ ஒளிஞ்சிருக்கும் ம்மே ம்மே கூடன்னு தெரியாமல் கும்மிடிப்பூண்டி தாண்டாத பகோடாஸ் எழுதுதுக... படிங்கயான்னா கேட்டால் தானே...???
இந்த திராவிட ஆட்சியில் கோவையில் சிலிண்டர் வெடித்ததை கண்டு கொள்ளாத அரசு எப்படி இயங்கும் இந்த விஷயத்தில்?? அண்ணாமலை போன்றவர்களால் மட்டுமே தமிழக அரசுக்கு தகுந்த உதவி செய்வார்கள்.
வதந்தியாக இருந்தாலும், சில மாநிலங்கள் தேச விரோதிகள் புகலிடம் ஆகி விட்டன. நீதிபதியால் , அரசியல் வழக்கறிஞரின் அதிகார பிரிவினை வாதம் மூலம் மாநில உண்மை நிலை அறிய முடியவில்லை. வழக்கின் வாத அடிப்படையில் தீர்வு வழங்குவதால், அனுபவத்தில் தான் ஆபத்தை உணர முடியும். சில மாநிலங்களில் தேச விரோதிகள் வீடு கட்டி குடியேறி விட்டனர். மாநில சட்டம் ஒழுங்கு அதிகாரம் மாற்ற வேண்டும். மாநிலங்களில், மத்திய காவல் நிலையம் அவசியம். மத்திய பாதுகாப்பு படை பிரிவு நிலை கொள்ள வேண்டும். மாநில வரவு செலவு திட்டத்தில் கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டும்.
சென்னை வழியாக தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை யார் ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. அது யார் என்று உங்களுக்கே தெரியும்.
இவரெல்லாம் எப்படி அமிரிக்கா போனாருன்னு தெர்ல... ரிஜெக்ட் ஆகி வந்தது சரி தான்
99% அது சைக்கோ அண்ட் குருமா கேங்காதான் இருக்க முடியும்
மத்திய அரசே இமெயில் அனுப்பிய தேசவிரோத திராவிட அயோக்கியனை பிடிங்க, தமிழக காக்கிச்சட்டைகள் திராவிட அரசியல்வாதிங்க காலை சுத்துகின்ற திருடனுங்க