வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமெரிக்கா கப்பல்களுக்கு இலவச ரைடு வேணும்கிறார். தராவிடில், பனாமாவை திருடிக்கொள்வோம் என்று மிரட்டுகிறார். நூறு வருடங்களுக்கு முன், ஒரு பெரிய ராஜ்ஜியம் சின்ன ராஜ்யங்களை கப்பம் கட்ட சொல்லி நிர்பந்தம் செய்யும். பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு நடந்தது. அதை அமெரிக்கா செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். காரணம் பணத்தை தவிர எந்தவித உற்பத்தியும் செய்யாத அமெரிக்காவின் அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. அதை சரிசெய்ய, அமெரிக்காவின் செல்வந்ததை உயர்த்த, பக்கத்துக்கு நாடுகளை சூறையாட வேண்டும் என்று ஒரு பெரிய ராஜ்ஜியம் நினைப்பது இயற்கை தான். அது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றது தான்.
பனாமா கால்வாயை நிர்வாகிக்கும் பொறுப்பு எப்படி அமெரிக்கா கோருகிறதோ அதே போபை அமெரிக்காவிடம் விட்டுவிடலாமே அவர்கள் கூவம் ஆற்று முதலைகன்று திராவிட மாடல் அரசும் விரைவில் கூவம் ஆற்றின் நிர்வாக பொறுப்ளை பிடித்துவிடுவார்கள் சாராய தண்ணீர் கூவத்தில் கலந்து ஓடாமல் பார்த்துக்கொள்வார்கள் அப்பப்போ தகுந்த சன்மானமும் கட்சி பிரமுகர்களுக்கு வந்து கொண்டே இருக்கும்
இது மட்டும் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் பனாமா கால்வாய் தூர் வாரும் டெண்டரை பாலு எடுத்து மாதம் ஒரு லட்சம் கோடியாவது கொள்ளை அடிப்பான்.
பனாமா கால்வாயை வெளிநாட்டு தனியார் நிறுவனம் நிர்வகித்தால், பனாமா அதிபர் நிர்வகிக்கவில்லை. அமெரிக்கா விடம் கொடுக்க ஏன் விரும்பவில்லை. பனாமா அதிபர் சத்தம் இல்லாமல் அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும். கட்ச தீவை இந்திய தொழில் அதிபர் அல்லது அண்டை மாநிலங்களுக்கு கொடுக்க கருணாநிதிக்கு எண்ணம் வரவில்லை. இலங்கைக்கு ஏன் கொடுத்தார்? அறிவாலயத்தை கொடுக்கலாம் அல்லவா? கட்ச தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும்.
பனாமா நாட்டு அரசின் கட்டுப்பாடு என்றால் எப்படி ஹாங்காங் நிறுவனங்கள் நிர்வகிக்கும்? ஹாங்காங் நிறுவனம் இடதுசாரிகளுடையதாகவோ அல்லது பைடனுடையதாகவோ கூட இருக்கலாம் - அல்லது அதில் இவர்கள் பெருமளவு பங்குகளை வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
கூவம் ஆற்றை வாங்க வரீங்களா? இப்படிக்கு ஏற்கனவே கச்சத் தீவை தாரை வார்த்தவர்கள்..
உனக்கு என்ன வேணும்னாலும் எடுத்துக்க ராசையா ... 2025 ஜோரா இருக்கணும் புரியுதா ...
கட்டுவா இருந்தால் கட்ச தீவு போல இதையும் வாரி விட்டிருப்பார்
லட்டு... கட்டு... பிரமாதம்.