வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டெஸ்லாவிற்கு தடைவிதித்தால் அவன் சரணடைந்துவிடுவான்
இங்கிலாந்து அழிவதை பெரும்பாலான உலகமக்கள் மகிழ்வுடனேயே பார்ப்பார்கள். உலகத்தில் தோன்றிய இனங்களிலேயே மிகவும் பேராசை கொண்ட, சர்வாதிகார எண்ணம் கொண்ட இனம் எது என்றால் அது ஆங்கிலோ சாக்ஸன் எனும் ஆங்கிலேயர்கள்தான். அவர்களின் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு எல்லையே இல்லை.
பொதுவாக எந்த ஒரு வெளிநாட்டு மக்களையும் தங்கள் நாட்டில் நிரந்தர பிரஜையாக தங்கி இருக்க வளைகுடா நாடுகள், அரபு தேசங்கள் மற்றும் சீனா அனுமதிப்பதில்லை. வெளிநாட்டினர் வேலை பார்க்கலாம். வேலை முடிந்தவுடன் கிளம்பிவிட வேண்டும். ஆகவே அங்கு ஊடுருவல் காரர்கள், இனவெறி முதலியன தலை தூக்குவது இல்லை. மேற்கத்திய நா
இங்கிலாந்து நாட்டினை இந்தியாவுக்கு அடிமைநாடாக ஒப்பந்தம் செய்து ஆட்சியை மோடிஜீயிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதிநிதியாக யோகிஜீயை அனுப்பி நிலமையை சீர் செய்ய வேண்டும். 200 ரூபாய் ஊபிஸ் பொங்கி எழுங்கள்
அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா இந்தியா போன்ற பல நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அனைவருமே வெளிநாட்டு கொள்ளை காரர்கள் தான். அங்கிருந்த உள்ளூர் மக்கள் பலமிழந்தவர்களாக இருந்ததாலும், வெடிமருந்து, துப்பாக்கிகளால் அவர்கள் அடக்க பட்டார்கள், கொல்லப் பட்டார்கள் இவர்கள் மற்றவர்களை வெளிநாட்டவர் என்று சொல்வது வேடிக்கையானது.
முதலில் நாடு முன்னேற அங்கு குடியேற அனுமதிப்பது பிறகு நாடு நன்றாக முன்னேறியவுடன், முன்னேற்றத்துக்கு உதவிய மற்ற நாட்டவர்களை துரத்துவது. இதையேதான் அமெரிக்காவும் செய்கிறது. நன்றி மறந்த நாடுகள்.
இங்கிலாந்து பார்லிமென்ட் தடுமாறுகிறது. எது நல்லது என்பதும் புரியல. மஸ்க் சொல்லுவது ஆராயப்பட வேண்டும்.
இங்கிலாந்தின் தற்போதைய பொருளாதாரங்களுக்கான சொத்துக்கள் எல்லாம் இந்தியா போன்ற காலனி நாடுகளிலிருந்து 200 ஆண்டுகளாக கொள்ளை அடித்ததுதானே. அவர்களாக தொடங்க அப்போது என்ன வளம் அவர்களது நாட்டில் இருந்தது? காலனி நாடுகளிலிருந்து கொள்ளை அடித்த பணம், தங்கம், கனிம வளம் இவற்றின் மூலமாகத்தான் இப்போது அந்நாடு முன்னேறிய நாடு என்ற லிஸ்டில் உள்ளது. இங்கிலாந்திலும், அயல்நாட்டுக்காரர்களை வெளியேற்றிவிட்டால், அமெரிக்கா போலத்தான் அங்கும் நடக்கும்.