வாசகர்கள் கருத்துகள் ( 6 )
படிச்சிட்டு ஊரு திரும்பிடுங்க. இந்தியாவில்.ரெண்டு கோடி வேலை காத்திருக்கு. இல்லேன்னா இஸ்ரேலுக்கு வேலைக்கு போகலாம்.
கனடாவிலிருந்து பல தொழில்நுட்ப வேலைகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதால் கனடாவிலுள்ள பல என்ஜினீயர்களும் ட்ராப்ட்டிங் வல்லுனர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேறு தொழில்களிலும் கனடியர்களை நீக்கி, வெளிநாட்டு மாணவரை குறைந்த சம்பளத்துக்கு நியமிப்பதால், கனேடிய குடும்பங்கள் பல சம்பளமில்லாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் கனேடியர்களை காப்பதுவே கனேடிய அரசாங்கத்தின் முதல் கடமை.
இன்னும் 2 மாதம் தன அமெரிக்காவிலும் இdhae நிலமை ஏற்படலாம். டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைத்தல் வெளிநாட்டு மக்கள் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் எல்லாம் தங்கள் நாடுகளுக்கு போக வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால்தான் கமலா ஹாரிஸ் வர முயற்சிகின்றனர். டிரம்ப் ஆட்சியில் இனி greencard /குடிஉரிமை போன்றவை அவ்வளவு எளிதாக கிடைக்காது. டிரம்ப் ஆட்சிக்கிக்கு வந்தால் மாணவர்கள் பணம் இருந்தால் அமெரிக்கா வரலாம் கடன் வாங்கி வந்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவீர்கள். அடுத்த வருடம் நிலைமை தெரிந்து அமெரிக்கா வர முயற்சியுங்கள். இல்லாவிட்டால் மாறியதாயக இந்தியோவா அல்லது சிங்கப்பூர்/malaysia போன்ற நாடுகளுக்கு சென்று படைக்கலம்.
இங்கேயே யாரும் வாய திறக்க முடியாத நிலை அந்நிய நாட்டில் பாவம் என்ன செய்யமுடியும், எல்லாவற்றிற்கும் பின்னால் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது, உண்மையைக் கூறினால் நம்மைக் காப்பாற்றுவதற்காக அவைகள் நீக்கப்படுகின்றன , இனி அமைதியாக இருப்பதே சிறந்தது , வந்தே மாதரம்
மொதல்ல சொந்த நாட்டுல முன்னேறுர பழிய பாருங்க. பிற நாடுகளில் பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள். அந்த நாட்டுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் செய்கிறார்கள். அதிலும் தற்போதைய பிரதமர் தனது அரசியல் லாபத்துக்காக எந்த கேவலமான எல்லைக்கும் செல்லக்கூடியவர். இதில நீங்கள் போராடுவதற்கு என்ன இருக்கிறது. உங்கள் பேராசையே உங்களின் பெருநஷ்டம்.
Well said