வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிக sari
வைக்குன்டேஜ்வரன் என்கிற தப்பு வினைப்பெயர் கொண்ட சம்பள விடியல் விசுவாசி அவர்களே செய்தியில் உள்ள விஷயத்திற்கு கருத்து சொல்வதை விட்டு மற்ற கருத்து சொல்பவரை விமரிசித்து, டேமேஜாக பேசும் அறிவாளியே உமது கருத்தை மட்டுமே சொல்லவும். எந்நேரமும் எதற்கும் மோடி அரசை ஆதரிப்பவர்களை மட்டம் தட்டி பேசுவதால் நீங்கள் நினைப்பது போல ஆட்சி மாறிவிடாது. முதலில் உங்களது விடியல் ஆட்கள் நேர்மையுடனும், திறமையுடனும் பணியாற்றுகிறார்களா என கூர்ந்து கவனிக்கவும். அரசியல் நிலைமை புரியும்.
சரியான bathil
அப்படி வேலை கிடைத்தாலும் இந்தியர்களுக்கு அந்த அளவுக்கு சம்பளம் கொடுப்பதில்லை என்றும் ஒரு செய்தி. இந்தியர்கள், ஓ, நான் அமெரிக்காவில் பணிபுரிகிறேன் என்கிற ஒரு வரட்டு கௌரவத்திற்காக தங்கள் தாய், தந்தையர்களை விட்டுவிட்டு, சொந்தபந்தங்களை விட்டுவிட்டு அங்கே முடங்கி கிடக்கிறார்கள்.
இங்கேயே ரெண்டு கோடி வேலை குடுக்கறாங்கோ. மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஐ.டி. ஊருக்கு ஒரு என்.ஐ.டி. கிராமத்துக்கு ஒரு எய்ம்ஸ் கட்டப் போறாங்கோ.
ngo நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தால் ஓரிரு மாதங்களில் கோடிகளில் வருமானம் கிடைக்கும் ??
2 மாதத்தில் கோடிகளில் வருமானம் எப்படி எதில் வரும்? யோசிக்க மூளையே இல்லையா? எப்படி உயிர் வாழறீங்க? சோத்துக்கு என்ன பண்றீங்க?