வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தனக்கு அடிபட்ட பிறகுதான் வோக்ஸுக்கு ஞானோதயம் வந்தது போல
அவர் வேண்டுமென்றே பவுன்ஸோ சார்ட் பிட்ச் பந்தோ போடவில்லை.இவரின் பந்து வீச்சு வேகமே மிதம்தான்.நம் பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தது காலை பதம் பார்த்து விட்டது.இரண்டு வீரர்களுமே அடிபட்டது விதி.
இன்றைய கிரிக்கெட் விளையாட்டே இல்லை. சூதாட்டம். கிரிக்கெட் போதையேறிய ரசிகர்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் கைமாறி சிலரது கைகளில் குவிகின்றன. டாஸ்மாக் போதை சினிமா மோகம் கிரிக்கெட் பைத்தியம் மூன்றும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நமது பணத்துக்கும் கேடு.
எலும்பு முறிவோடு ரிஷபம் பந்த் விளையாட வந்தபோது, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் அவரது எலும்பு முறிவு உண்டான பாலத்தைக் குறிவைத்தே யார்க்கர்களாக பல முறை பந்து வீசியதைக் கண்டு இனியும் கிரிக்கெட் ஜெண்டில்மென் கேம் என்று சொல்வது அபத்தம் என்று விளங்கிக் கொண்டேன்.
மேலும் செய்திகள்
கவனமாக பேசுங்கள் ஸ்டோக்ஸ்: அஷ்வின் பதிலடி
07-Aug-2025