வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இந்தியாவின் இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திராகாந்தியின் தயவினால் பாக்கி இடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கிற வங்க தேசத்தினர் அவ்வளவு சீக்கிரம் நன்றி மறந்தவர்களாகிவிடுவார்களா? கலிகாலமாகிப்போச்சு கண்மணி என் கண்மணி.
மோடிஜியின் சாணக்கியதனம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..... அவன் ஆயுதத்தை எடுத்து அவனையே அடித்து கொள்ள வைப்பதும் ஒருவித போர் தந்திரமே....இனி பங்களாதேஷ் தப்புவது கடினமே...!!!
இவர் பாக்கி மற்றும் சீனாவுக்கு ஆதரவு குரல் கொடுத்தது. இவரையும் உள்ள தூக்கி போடுங்க, இவருக்கு எல்லாம் noble பரிசு
ஆட்சி கவிழுமா, அல்லது போட்டு தள்ளிடுவானுங்களா, பாகிஸ்தானுக்கு ஓடி விடு.
இரவோடு இரவாக கிழிந்த ட்ரவுசருடன் யூனுஸ் சீனாவுக்கு ஓட்டம்
இவன் முகத்தை பார்த்துவிட்டு போனால் போதும் ,,,
உ... ஊஊஊ...
நடக்கவே நடக்காதா ?
மூர்க்கம் தலைவிரித்து ஆடும் காட்டுமிராண்டித்தனம் தான் நிற்கும். உலகம் முழுவதும் அது தான் நடக்கிறது. அதில் அப்பாவி மக்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 1 வாரத்திற்கு முன்னால் ஒரு ஹிந்து பெண்ணின் கை விரல்களை மூர்க்க கொடுங்கர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர்.
அமைதியாக இருந்த பங்களாதேசை ஒருவழியாய் காலிபண்ணி விளங்கமால் ஆக்கிய நோபல் பட்டம் பெற்ற இந்தஉதவாக்கரை.
தன்னிலை மறந்து ஆடுபவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன ...............