வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இங்கு ஆர் ஸ்ஸ் பிஜேபி செய்தது அங்கே அவர்கள் செய்கிறார்கள்
எம்மதமும் சம்மதம் இல்லை
போகிற போக்கைப்பார்த்தால் வங்கதேசத்தை இந்தியவுடன் சேர்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்!
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு வங்கதேசத்தவருக்காவது இப்படி நடக்கட்டும், உலகம் எப்படி கதறுகிறது, இந்தியாவுக்கு எப்படி நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கண்கூடாக காணலாம். இந்தியாவில் இருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கட்சிகள் இருந்தும் என்ன பிரயோசனம் ? எல்லாம் புல் அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் இருபத்தெட்டு அரிவாள் என்று ஒரு பழமொழி கூறுவார்கள்.
எம்மதமும் சம்மதம் என்று கூறும் மற்றும் CIA வை எதிர்க்கும் மடையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் அமைதி கெட இந்த மதவாத கும்பல்கள் தான் காரணம்.
மர்ம நபர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என, இதை பார்த்த பிறகாவது தெரிந்துகொள்ளுங்கள். இதே நிலை நம் நாட்டிலும் ஏற்படாமல் இருக்க, இந்துக்கள் அணைவரும் விழித்து கொள்ள வேண்டும்.
தீவிரவாதத்தில் வங்கதேசம் பாகிஸ்தானையே மிஞ்சி விட்டது. யூனூஸ் அரசை தீவிரவாத அரசாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். யூனூஸை தூக்கில் போட வேண்டும்.
ஒரு நாள் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மாதிரி மோடி அடிக்க போகிறார். அப்போது அடங்குவான்கள். மோடியும் ஜெய்சங்கரும் தோவலும் கவனமாக கண்காணித்து கொண்டு உள்ளதை அறியாத அறிவாளிகள்
இப்போது புரிகிறது CAA 2019 ஏன் என்று
the worst religious in the world