வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமேரிக்கா ஒரு நாளும் போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்று கூறவே கூறாது எங்காவது போர் மூலவேண்டும் அதில் அவர்கள் மூக்கை நுழைக்கவேண்டும் அதுதான் அவர்கள் எண்ணம் அவர்களின் பொழுதுபோக்கும் கூட
உண்மை அடுத்தவர் ரத்தம் குடித்து உயிர் வாழும் ஓநாய் இவர் புகழ்ச்சிக்கு யாரும் இங்கு மயங்கிட மாட்டார்கள் இந்த கொம்பு சீவி விடும் காலங்கள் காலாவதியாகிவிட்டன
நல்ல செய்தி
இந்தியா எப்போதும் முதல் நாடாகவேண்டும் உலகில்
அதி நவீன லேசர் ஆயுதங்களை உருவாக்கி ஏவுகணைகளை அழிக்கும் தொழில் நுணுக்கங்களை உருவாக்க வேண்டும் அது ஒன்றாலேயே ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை கண்டுபிடித்து அழிக்க முடியும்
இவை அனைத்திற்கும் காரணம் மோடி அவர்களின் நாட்டுப்பற்று, ஜெய் ஹிந்த்
நல்ல விஷயம் தான்
மேலும் செய்திகள்
அமெரிக்கா சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேற பணம்
7 hour(s) ago