வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காந்தி சிலை என்றால் செய்தவர்கள் காந்தியை வெறுப்பவர்களாகத் தானே இருக்க முடியும்? அவர்கள் யார் என்று உலகத்துக்கே தெரியும்!
தமிழ்நாட்டில் சிலைகளை கம்பி வலைகளுக்குள் வைத்துள்ளோம். காபி அடிங்கப்பா
சிலையை சேதப்படுத்தினால் கலவரம் தூண்டப்படும் என்றால், அந்த சிலைகளே தேவை அற்றது
அதன் வேலையாகத்தான் இருக்கும் .... ஹிந்துக்கள் மேல பழி வருமே >>>.
ஏன் அங்கே சி சி டிவி இல்லையா அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா என்னடா இந்த நாடு
விட்டு தள்ளுங்க
வருத்தப்பட ஒன்றுமில்லை... வ உ சி, திலகர், சாவர்க்கர் என பலர் கொடுஞ்சிறையில் உழன்றபோது காந்தி & நேருவுக்கு மட்டும் பங்களாக்களில் சகல விதமான வசதிகளோடு சிறை.... அது எப்படி சிறையாகும்? துரோகத்துக்கு கிடைத்த வெகுமதி... லண்டனில் இருக்க வேண்டியவை வ உ சி திலகர் பகத்சிங் சாவர்க்கர் சிலைகள் மட்டுமே... காந்தி நேருவுக்கு இல்லை..
ஆனால் அவர்களுக்கு நாடகமாடத் தெரியாதே? காந்தி மட்டும்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக பள்ளி பாடங்களில் போதிக்கப்பட்டதே. மற்ற தியாக தலைவர்கள் தெருவில் கோலி பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்களா?
இந்த உண்மை காந்தி பூந்தி நேரு சோறு என்று பிதற்றுபவர்கள் இருக்கும் வரை இந்த உண்மை வெளியில் வரவே வராது