வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை கோஷ்டி, குழுக்களுக்கு உள்ளே சண்டை நடந்தால் பொலிஸிக்கு போன் செய்துட்டு ஒதுங்கி நிக்கணும். அங்கே துப்பாக்கி லைசென்ஸ் எடுப்பது சுலபம், யாரிடம் துப்பாக்கி இருக்கு என்று தெரியாது. பாதிக்குமேல் நியூஸிலாந்துபோல பழங்குடியினர் அமெரிக்காவில் இல்லை, வந்தேரி குடிகள்தான் அதிகம், கோஷ்டி சண்டை நடந்தால் சாதாரண போலீஸ் என்ட்ரி ஆகாது, ஸ்பெஷல் காமாண்டோ பிரிவுதான் வரும்.
இறந்தவர்கள் உள்ளூர் ஓணான பிடிச்சிட்டு, கூழோ கச்சியோ குடிச்சிட்டு நிம்மதியா உயிரோட இருந்திருக்கலாம். காசு, பணம், பகட்டு, ஆடம்பரம், காரு, பங்களா இவற்றுக்கு ஆசைப்பட்டதன் விளையே இது...? “எந்நாடு என்றாலும், அது என் நாட்டுக்கு ஈடாகுமா..?” உயிர் முக்கியம் அமைச்சரே...?