வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த தீவிரவாதிகளை வளர்த்தது யார்? பின்லேடனை வளர்த்தது யார் ? பாகிஸ்தானில் அணு குண்டுகளை ஒளித்து வைப்பது எப்படி? ஈரான் - ஈராக் போரின்போது சதாம் உசேனை கொன்றதற்கான காரணத்தை - கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதை நிரூபனம் செய்தார்களா ? அப்போது ஈரானை தூண்டிவிட்டவர்கள் யார் ? முதலில் அணு ஆயுதத்தை தயாரித்தது நியாயமா ? கொரானா கிருமிகளை உலகிற்கு பரப்பி பல உயிர்களை கொல்ல காரணமானவர்கள் யார் ? அவர்கள் மீது ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது ? இப்போது வங்கதேசத்தை தூண்டிவிடுபவர்கள் யார் ?
உலகத்தையே அச்சுறுத்துவது தீவிரவாதிகளே.....அவர்களை சீராட்டி பாராட்டி வளர்ப்பது இஸ்லாமிய நாடுகளே....பழமைவாதிகளான இவர்கள் உலகம் முழுக்க பரப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள்.... ஆதலால் இவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்காமல் இருக்கத்தான் இந்த போராட்டம்.... உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்த நாடும் அதை காட்டி பயமுறுத்த வில்லை..... ஆனால் பாகிஸ்தான் போன்ற தீவிரவாதிகளை வளர்க்கும் நாடுகள் பகிங்கிரமாக மற்ற நாடுகளை எச்சரிக்கின்றன.... எனவே இது போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்து கொள்ள உலக நாடுகள் விரும்புவதில்லை....!!!
இனத்தை அயிப்பதற்கு அணு ஆயுதத்தை பயன் படுத்த கூடாது அல்லது யாரும் உலகத்தில் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்ற தீர்மானம் உலக நாடுகள் கொண்டு வரவேண்டும்
அமெரிக்காவின் சித்து விளையாட்டுகளை வட கொரியாவிடம் காட்ட வேண்டியது தானே ? அவர்கள் வெளிப்படையாகவே தினம்தினம் பல அணுஆயுத சோதனைகள் செய்கிறார்களே ? ஏன் அமெரிக்கா அவர்களை தடுக்க முயலவில்லை ? காரணம் அங்கே அமெரிக்காவின் பருப்பு வேகவில்லை. அப்படியே செய்தாலும் அங்கே திருட அந்த நாட்டில் எதுவும் இல்லை. அதே ஈரான் நாட்டை முற்றுகையிட காரணம் அங்கே எண்ணெய் வளம் அதிகம். ஈராக்கை செய்தது போல நினைக்கிறது அமெரிக்கா. ஈரான் துணிந்து தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். அது அந்த நாட்டின் உரிமை.
ஆம்.... ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.....தயாரித்து ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி இடம் கொடுக்கலாம் ஏனெனில் இவர்களுக்கு ஆயுதம் மற்றும் பணம் கொடுத்து வளர்ப்பதே ஈரான் தான் என்று உலகத்திற்கே தெரியும் அப்படி இருக்க ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கட்டும்.....
அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள், அணு ஆயுதம் இல்லாத நாடுகளை அணு ஆயுதம் உற்பத்தி செய்ய அனுமதிப்பதில்லை அது தான் ஒப்பந்தம். அவர்களை தங்களின் கீழ் அடிமையாக வைத்து, மிரட்டி பயன்படுத்தி கொள்ள தான் நினைக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் மொக்கை காரணம் தீவிரவாதிகள் கையில் சென்று விடும் என்பதே. அல்லது தவறாக பயன்படுத்தினால் பேரழிவு உண்டாகும் என்பதே. இதே நிலை இந்தியாவிற்கும் அன்று உண்டானது. அதை மீறி தான் அப்போது நாம் அணுஆயுதம் தயாரித்தோம். ஒரு நாடு தங்கள் பாதுகாப்பிற்கு, தங்களை தற்காத்து கொள்ள அவர்களே ஆயுதம் உற்பத்தி செய்து கொள்ள உரிமை உண்டு என்றார் அப்போதைய பிரதமர் வாஜிபாய். அதே உரிமை ஈரானுக்கும் உண்டு. மறுக்க கூடாது.
தீவிரவாதிகளை வளர்க்கும் நாடு அவர்களுக்கு அணு அயுதத்தை கொடுக்காது என்று என்ன? உத்திரவாதம்??? . இந்தியா ஒன்றும் தீவிரவாதிகளை வளர்க்கவில்லையே .
பாகிஸ்தான் அரசு கூட தீவிரவாதிகளை சோறு ஊட்டி வளர்கிறது. அதற்காக தீவிரவாதிகளின் கையில் அணு ஆயுதம் கொடுத்து விட்டார்களா ? ஈரானை அழிக்க இப்படி ஒரு சதி.