வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐ நா என்றும் ஒரு தலிய்ய பட்சமாக அறிவிப்பு விடுகிறது. அது இப்போது அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கை பாவையாக் தான் செயல்படுக்கிறது.
பாகிஸ்தானையய தவிர வேறு எந்த நாடும் அப்பாவி மக்களை கொள்வதில்லை. பாகிஸ்தான் தான் இதில் விதி விளக்கு. விமான படையை ஏவி தன் சொந்த நாட்டு மக்களை சமீபத்தில் கொன்று குவித்தது. அதை தட்டி கேட்டீர்களா?
அடுத்த டூல் கிட் ஐநா, ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகள் இணைந்து ரஷ்யா மற்றும் இஸ்ரேலை உலகளவில் தனிமைப்படுத்துவது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும் அழுத்தம் கொடுக்கப்படும்.
உண்மையாக இருக்கலாம். ரஷ்யாவின் மீதுள்ள நம்பிக்கை குறைகிறது. உக்ரேன் சிறிய நாடுதானே எனும் திமிர்.
ஐநா நேட்டோ கைக்கூலியே