வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஹமாசையும் போரை நிறுத்தச்சொல்லலாமே.. ஏன் இஸ்ரேல் மட்டும் நிறுத்த வேண்டும்?
பயங்கரவாதிகள் எல்லா இஸ்ரேலி பிணைக்கைதிகளையும் விடுவித்தால் உடனே போர்நிற்கும். இது ஒரு குழந்தைக்கும் தெரியும். ஏன் கண்துடைப்பு?
நான் அழுவுற மாதிரி அழுவுறேன். நீ அடிக்காத மாதிரி அடி. ரெண்டுபேரும் அப்புறமா குஞ்சாலாடு சாப்புடுவோம். ஐ.நா வுக்கு அல்வா குடுப்போம்.
பயங்கரவாத கும்பலுங்க அழிந்து உலகம் அமைதியாகும்லரை உலக நாடுகள் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்