வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத அடிப்படை வாதம் என்பது ஆபத்தானது. ஆகவே அடிப்படைவாதிகளிடமிருந்து ஈரானை மீட்பது காலத்தின் கட்டாயம்.
சீக்கிரம் ஈரான் கதை முடிய வேண்டும், ஈராக் போல மாற்றி ஈரானை அமர வைக்க வேண்டும், ஈரான் கதை முடிந்த பின்பு, அடுத்த இலக்கு பாகிஸ்தானாக இருக்க வேண்டும்
இதுபோன்ற போர்கள் தொடர்ந்தால் உலகம் சீக்கிரம் அழியும். படுபாவிகள் எதற்காக இப்படி போரிட்டுக்கொண்டு சாகிறார்கள்?
நம்மை பொறுத்தவரை ஈரான் மற்றும் இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் நமது இரண்டு கண்கள் போல இதில் எந்த நாடு ஜெயித்தாலும் தோற்றாலும் மற்ற நாடுகளுக்கு அதில் சாதக பாதகங்கள் சந்தோஷத்தை அளிக்கலாம் ஆனால் நம் பாரதத்தை பொறுத்தவரை அப்படியல்ல! இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை தடுத்து உலக நாடுகளுக்கு நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு...