வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அங்கே இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளே.. பொதுமக்கள் யாரும் அங்கே இருக்கவில்லை.. இஸ்ரேல் நாட்டின் வேண்டுகோளை ஏற்று அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டார்கள். அதனால் அங்கே சாவது எல்லாமே தீவிரவாதிகள் கணக்கில் தான் சேரும்.
தீவிரவாதத்தை விட மத தீவிரவாதம் உருத் தெரியாமல் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
அப்போ இஸ்ரேல் செய்வது சரி தானே.... தீவிரவாதிகளை ஒழிக்கும் செயலை தான் இஸ்ரேல் நாடு செய்து வருகிறது.
அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி பல சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை கொன்றும் திருப்தியடையாத ஹமாஸ் தீவிரவாதிகளை விட்டு வைத்தால் பல அரபு நாடுகளை அழித்து விடுவார்கள்.
இவங்கள திருத்தவே முடியாது.. ட்ரம்ப் என்ன அமைதி திட்டம் வெளியிட்டாலும் தாக்குதல் நடந்து கொண்டே தான் இருக்கும்