வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது என்ன எண்ணிக்கை கணக்கு..... இப்போது எண்ணிக்கை சொல்லும் நீங்கள்.... ஈழத்தில் தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தீர்கள்..... இப்போது காஸா சம்பவத்தில் கணக்கு சொல்ல வந்து விட்டீர்கள் ???
செத்தவன் அப்பாவி அல்ல.. அடப்பாவி ரக ஆசாமிகளே.
லட்ச கணக்கில் கொன்று குவித்து இன்னும் வேண்டும் ரத்தம் என்று சொல்கிற இஸ்ரேலை தட்டி கேட்க ஒரு நாட்டுக்கும் தைரியம் இல்லை.
எவ்வளவு சம்பாதித்தாலும் கனிமவள கொள்ளை மற்றும் மதுபான ஊழல் அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது குறைவதில்லையே
தைரியம் எல்லாம் இல்லாமல் இல்லை. பாலைவன மண்ணி்ல் செழிப்பாக வளரும் தீவிரவாதம் என்கிற விஷப் பூண்டுகளை வேரறுத்து வரும் நல்ல பணியை எதற்கு கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
மேலும் செய்திகள்
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 143 பேர் பலி
16-May-2025