வாசகர்கள் கருத்துகள் ( 36 )
"கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை வங்கதேச நீதிமன்றம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது." இந்தச் செய்தி உண்மையானால், விதித்த தண்டனையில் தவறேதுமில்லை. இந்த நாட்டில் இதே போல பெரும் குற்றங்கள் செய்த பலரை இதுவரை தண்டிக்காமால் இருந்தாலும், வெளிநாட்டவரான இவரையும் இந்திய அரசு காக்க முயற்சிப்பது பெரும் தவறு. இது குற்றவாளிகள் பதுங்கி வாழ ஏற்ற நாடாக இந்தியா கருதப்படும் இங்கு இருக்கும் குற்றவாளிகளே போதும்.
அப்போ எதுக்கு சர்வதேச போர் குற்றவாளி நெதன்யாகுவை அமேரிக்கா காப்பாற்றுகிறது.
எல்லாம் அமெரிக்கா சதிவேலை சதாம் ஹுசைன் மாதிரி பன்றானுங்க
ஒரு சமூகத்திற்கே ஜனநாயகம் பிடிக்காதபோது என்ன செய்ய முடியும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது, மத சுதந்திரம், பெண்களுக்கு உரிமை என்பது அவர்கள் அத்தியாயத்திலேயே இல்லை. 1970 போரில், 30 லக்ஷம் பெங்காலிகளை பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள், ரஸாகர்கள், படுகொலை செய்து பெண்களை மானம் இழக்க செய்த போதும் அதை மறந்து பங்களாதேஷி தேச விரோத சக்திகள் பாகிஸ்தானிய ISI அமைப்போடு கூட்டு சேர்ந்து அங்கே உள்ள சட்டப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை வீழ்த்தினார்கள். மேற்கத்திய அரசுகள் எங்கெல்லாம் கைவைக்கிறோதோ அந்த நாடு உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. உதாரணம் ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகள். இங்கே எல்லாம் மைனாரிட்டிகள் ஓரளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர். உதாரணம் சதாம் ஹுசைன் ஆட்சி. அந்த அரசை சரித்து ISIS போன்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதனால் அந்த நாடுகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றன. தீவிரவாதம் தலை தூக்கியது. அதுதான் பங்களாதேஷில் நடக்கும்.
இந்தியா எவ்வளவு பாதுகாப்பான நாடு என்பது இந்த தீர்ப்பின் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 3000 சீக்கியர்களை கொன்ற கான்+கிராஸ்காரனுங்க இன்னும் உயிரோடு இருக்கிறான்கள். கண்ணுக்கு தெரிந்து கொலை நடந்தது. ஜகதீஷ் டைட்லர் வழக்கு இன்று வரை வழுக்கிக்கொண்டே இருக்கிறது. தீர்ப்பு சந்திர மண்டலத்தில் இருக்கிறது. பூமிக்கு எப்போ வரும்ன்னு யாருக்கும் தெரியாது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வருத்தமாக இருக்கு தான். இவ்வளவு விரைவாக தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். ஆனால் இந்தியாவில்? அதுனால குற்றவாளிகளின் சொர்க்க பூமி இந்தியா என்கிறார்கள். மேலும் நம்ம சூப்பர் கோர்ட் அவர்களின் நேரடி பாதுகாவலன்.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எனப்படும் பழைய பாகிஸ்தானில் முன்பு நாடாண்டவர்ளை கொலை செய்வது அல்லது மரண தண்டனை விதிப்பது சகஜம் தானே.
இது ஒன்றும் புதிதல்ல. வங்க தேசம் சீக்கிரம் பாகிஸ்தான் நிலமைக்கு வரும் வரை இந்த யூசுப் விடமாட்டான். என்றோ ஒரு நாள் இவனுக்கும் இதே நிலை தான்.. கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்
ஹிந்துக்களை படுகொலை செய்த யூனுசுக்கு ஏன் மரண தண்டனை இல்லை?
அமெரிக்கா சதிவேலை அந்தம்மா பாவம் இந்திய ஆதரவாளர் என்கிற ஒரு காரணம் இப்படி பன்றானுங்க ஐயோ நாம என்ன பண்ண முடியும்
இன்னொரு பாக்கிஸ்தான்.
நீதித்துறையோ என்னதுறையோ