வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ரெமி மட்டும்தான் சிறந்த முகபவுடர்.
இதில் கண்டறியப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் மட்டுமல்ல, முக பவுடர் உபயோகிக்கும் போது சுவாச பாதைக்குள் செல்லும் டால்க் பவுடர் நுரையீரலை பாதிக்கும், புற்றுநோய் உருவாகலாம்.
மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறதா?
அறுபது வருஷமா காங்கிரஸ் எந்ந
வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு முன்பு இதே பவுடரை தடை செய்தார்கள் ஆனால் விட்டுக் கொண்டே தான் இருந்தது
இதே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் சிலவருடங்களுக்கு முன்பும் ஒரு பிரச்சினையில் சிக்கியது. மீண்டும் இப்பொழுது. அன்று சிக்கியபோது எப்படி தப்பித்தது என்று யாராவது கூறமுடியுமா? இப்பொழுது மீண்டும் அதேபோன்று தப்பிக்காது என்று யாராவது உறுதியாக கூறமுடியுமா? உலகெங்கிலும் ஊழல் அதிகரித்துவிட்டது.
முன்பு இவர்களே தயாரித்த செயற்கை இடுப்பெலும்பு மூட்டு சாதனங்களால் ஆயிரக்கணக்கான மருத்துவப் பயனாளிகள் உடலில் கோபால்ட், குரோமியம் போன்றவை கலந்து நோய்களுக்கு ஆளாகினர். இன்னும் கூட பலர் விஷயமறியாமல் அதனை அகற்றாமல் வாழ்கின்றனர். சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல் இஷ்டத்துக்கு பணம் சம்பாதிக்க முயன்றால் சமுதாயமே அழியும். மருத்துவரால் பரிந்துரைக்கப்படாமல் குழந்தைகளுக்கு பவுடர், லோஷன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
காலம்காலமா இதே கதைதான் அந்த நிறுவனத்தை ஒளிச்சு கட்டவேண்டியத்து தானே ..குழந்தைகளோட உயிர் take immediate action and close the company we dont want such company ..
விவரம் தெரியாத கம்பெனியா இருக்கு. இதுவே டுமிழ்நாட்டில் இந்த கம்பெனி இருந்திருந்தால் தலைமை குடும்பம், குறுநில மந்திரிகள் குடும்பம், சிறுகுறுநில எம் எல் ஏக்கள் குடும்பம், கட்டப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள் குடும்பம், அடாவடி வட்ட செயலர்கள் குடும்பம், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் குடும்பம் இவர்கள் எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்தால் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
இது அடிக்கடி வர்ற செய்தி. என்ன நடவடிக்கை எடுத்து இருக்காங்க.
ஏம்ப்பா இப்படி எல்லோரும் குழந்தைகள் வாழ்க்கையோடு விளையாட ஆரம்பித்து விட்டீர்கள்.?