வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அங்கேயும் கவச், யோஜனா, ஆவாஸ், தீன் தயாளு,ரேஞ்சில் கொரிய வார்த்தைகள் பயன்பாட்டுக்கு வரும். ஆனா ஒரே மொழிதான் என்பதால் பிரச்சனை இல்லை.
எல்லா கம்யூனிஸ்ட் நாடும் இப்படி தான். டோட்டல் குடும்ப ஆட்சி. கட்டுமரம் கூட நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னார். அன்னிக்கு புரியல இப்ப புரியுது.
டமில் நாட்டுக்கு திருட்டு தீய முக ஆளுங்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அது மாதிரி அரை கிறுக்கங்க இருக்குற வரைக்கும் இவர் மாதிரி சர்வாதிகாரி கண்டிப்பா வேணும்.
சர்வாதிகாரம்
தாயின் கருவறையை விட்டு இந்த ஒரு மனிதர் மட்டும் ஒருவேளை இவ்வுலகிற்கு வராமல் இருந்திருந்தால், அந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பர். இந்த ஒற்றை மனிதனின் ஆணவத்தினாலும் சர்வாதிகாரப் போக்கினாலும் சொந்த நாட்டிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். சிரிக்கக் கூடாது... கொண்டாட்டம் கூடாது.. வெளியுலகினரோடு எவ்வித தொடர்பும் கூடாது.. எத்தனை எத்தனைக் கட்டுப்பாடுகள்... இவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளின் மரணங்கள் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். அது நிகழட்டும் வெகு விரைவில்...
அதிபர், எதை சொன்னாலும், தலைவிதியே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் சிறை தண்டனை அல்லது மரண தண்டனைதான்.