வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மனிதனுக்கு வியாதி வரும்போதுதான், மத நல்லிணக்கமும், சர்வமத ஒற்றுமையும் வரும், சீக்கிரம் பூரண குணமடையனும் மஹாராஜா சுவாமி நாராயணன் அருளால்.
சுவாமிநாராயண் மன்னரை ஆசீர்வதித்து பிரிட்டனை தீய சக்திகளிடமிருந்து காக்க வேண்டும். இந்திய பிரிட்டன் உறவு மேம்பட வேண்டும்.
ஸ்வாமிநாராயன் பகவானுக்கு ஜெய். உலக மக்களை காக்கவேண்டும் பகவானே. உலகில் போர்கள் நின்று, அமைதி, ஒற்றுமை நிலவவேண்டும் பகவானே.
அடுத்த விசுக்கா வாரப்ப சும்மா கும்முன்னு கண்டாங்கிச் சீலையும் மல்லு வேட்டியும் கட்டிக்கினு கைல வேப்பிலயும் வச்சுக்கினு அலகு குத்திக்கினு பரவக் காவை எடுக்கணும் என்னா? அப்பத்தா முருவன் அருளு கெடைய்க்கும் மவாராசா மவாராணி