வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அந்தப் படத்தில் நடுவில் இருப்பவருக்கு பதிலாக வேறொரு படம் இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!
அtaaன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போட்டுட்டோமே. அதைத்தான் அங்கே கொண்டாடுறாங்க.
அதுக்காக அவிங்கள் கூட்டி வந்து திருபுவனம் கோவில் வாட்ச்மேன் அஜித்குமாரை ஜட்டியோடு உட்கார வச்சி ரத்தம் வழியுமளவுக்கு இரும்பு கம்பியால் அடித்து கொல்லவா முடியும். ஒன்றரை லட்சம் கோடி ரூவா கொள்ளையடிச்சி வசமா சிக்கி திஹார் சிறையில் அடைபட்டு கிடந்த கனிமொழி ஆண்டிமுத்து ராசா கும்பலே இன்றைக்கு பாராளுமன்ற உறுப்பினரா குஜாலா இருக்காய்ங்க.
மதக் கலவரம் என்ற பெயரில் ஆயிரம் பேரைக் கொன்றவர்களுக்கு நாட்டின் உயர் பதவியைக் கொடுத்து அழகு பார்க்கிறது நமது சட்டங்கள்!
லண்டன் வக்கீல்கள் நீதிபதிகள் நம்ம ஊரு மாதிரியே பெயில் கொடுத்து வழக்கு தள்ளிப் போட்டு இவர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்
மன்னிக்கவும்.... நாம் தான் 90 சதவிகிதம் அவர்களின் சட்டத்தை பின்பற்றுகிறோம்.....சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் பிரிட்டிஷாரின் சட்டங்களை பின்பற்றியே ( உதாரணமாக எடுத்துக்கொண்டு) இயற்றப்படவையே..... அவர்கள் ஜாலியாக இருப்பதில் வியப்பில்லை.....!!!
பொருளாதார குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அடைக்கலமளித்து சம்பாதிப்பது நவீன ஊழல் போலுள்ளது. மால்யாவுக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்த சிவகங்கை சீமான் இப்போ கப்சிப்.
Shameless Man eaters! Karma will not leave them.
இப்படியே நம்பிக்கிட்டு இருங்க.