உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் கேலி செய்த விவகாரத்தில், அதிபரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை எழுந்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம், மால்ஷா ரஷீப், மரியம் ஷியுனா ஆகியோர் விமர்சித்ததுடன், கேலி செய்தனர். இதற்கு இந்தியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டித்தார். 3 அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு பார்லிமென்டின் சிறுபான்மையின பிரிவு தலைவர் அலி அஜிம், வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாம் எம்.பி.,க்கள் என்ற முறையில் நாட்டின் வெளியுறவு கொள்கையின் உறுதித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அதிபரை பதவி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா? பார்லிமென்ட் செயலகம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சுற்றுலா தொழில் சங்கம் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களை பற்றி துணை அமைச்சர்கள் சமூக ஊடக தளங்களில் வெளியிட்ட கருத்துகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் தொழில் சங்கம் (MATI) வன்மையாக கண்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:32

மாலத்தீவு கூடிய சீக்கிரம் சீன ஆக்கிரமிப்புக்குள் வரும்.


M Ramachandran
ஜன 09, 2024 20:36

முக்கா துட்டு காரணங்களுக்கு முன் யோராசனையய இருக்காது இளித்து கொண்டுபிஸ்கெட் போடுபவன் பின்னால் ஓடும் குணம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 09, 2024 20:06

It is an opinion and theory of my mine, a muslim country cannot be trusted, the Maldives episode just proved my theory. Let us not forget India helped Maldives when LTTE terrorists took over the nation. There are so many examples of help India has provided to so many Muslim countries ,but when it comes to show their friendship or at least stand by us, they become what is known as Ehsaan Pharamosh (ungrateful person). Now the question is whether this is a general Muslim teaching or is it a question of a muslim govt. behaviour. ie Hypocrisy.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 09, 2024 19:57

Not long ago, the Malaysia Prime Minister took an anti India position on Kashmir (removal of article 370) and Indian Palm Oil traders association appealed all its members to ban imports from Malaysia and look for nate sources in the Market.. It didn't take too long for the Malaysian government and business community to understand India's economic muscle power.. I see the Maldives episode going in the same direction.. For a change, unlike palm oil example, this time Indian tourism / economy will be the direct beneficiary.


Suppan
ஜன 09, 2024 16:23

மாலத்தீவில் உள்ள குடிமக்கள் எல்லோரும் முஸ்லிம்களே. 12 ம் நூற்றாண்டில் புத்த மதத்திலிருந்து சுன்னி இஸ்லாமுக்கு மாறியவர்கள். மற்ற மதத்தினர் அங்கு குடிமக்களாக இருக்க முடியாது.


RAMESH
ஜன 09, 2024 15:37

முக்கியமான விஷயம்


N.Purushothaman
ஜன 09, 2024 14:20

பாரதத்தை பகைத்து கொண்டு சீனா பக்கம் சாய்ந்தால் சீனா அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளும் ..இலங்கை , நைஜீரியா போன்ற நாடுகள் அதை உணரத்தொடங்கி உள்ளன...


N.Purushothaman
ஜன 09, 2024 14:18

லக்ஷத்தீவில் தற்போது டாடா குழுமம் மற்றும் இதர முன்னணி நிறுவனங்கள் சுற்றுலாத்துறையை முதலீடு செய்ய ஆயத்தமாகி விட்டன ....இது வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் ...மாலத்தீவு மக்கள் நன்றி கெட்ட அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்ததற்கு வருத்தம் அடைந்தே தீர வேண்டும் ...சீனாவின் நரித்தனமும் வரும் காலங்களில் புரியும் ....


Sathyasekaren Sathyanarayanana
ஜன 10, 2024 21:23

லக்ஷத்தீவிலும் மூர்க்கர்களின் கூட்டம் தான் பெரும்பான்மை.


Sivagiri
ஜன 09, 2024 14:06

ஜாதகத்தில் , ஆறாம் இடம் ஸ்ட்ராங்கா இருந்தால் - சத்ரு ஜெயம் - சத்ரு நாசம் - மற்றும் சத்ருவால் லாபம் - எதிரியை வெல்வான் , எதிரி நாசமாவான் , எதிரியால் லாபமும் அடைவான் -


Kalyan Singapore
ஜன 09, 2024 13:51

மலேஷியா மகாதீர் முஹம்மது அவர்களுக்கு இந்தியாவால் பதவியே பறி போனது இவர்களுக்கு நினைவில்லை போலும். மோடி லட்சத்தீவு சென்றதன் உள்நோக்கம் இப்போது தெளிவாக விளங்குகியுள்ளது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி