வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அவன் தாக்குதலில் இருந்து தப்பித்ததே பெரும் தண்டனைதான். இல்லாவிட்டால் அவனும் மண்ணாகி போயிருப்பான். ஒரு குடும்பத்தை கொன்றால் அதன் வலி என்னவென்று அவனுக்கு உணர்த்தியது இந்த தாக்குதல். அவன் மேலும் உக்கிரமாவான் அடுத்த தவறுக்கு தயாராவான் இந்திய அரசு உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.
அமெரிக்கா வால் பயங்கர வாதி என்று அறிவிக்கப்பட்டவன் பாகில்தானில் இருக்கிறான் அதைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காத அமெரிக்கா ரஷ்யா விட ம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என்று கூறுவது ஏற்புடையது அல்ல
இந்த காட்டான் எத்தனை குடும்பத்தை அழித்திருப்பான்? செய்த மன்னிக்கமுடியாத பாவத்திற்கு அவன் குடும்பமே கண்ணின் முன்னால் சாம்பல் ஆவதை பார்த்தான் இந்த கோழை. அப்போது மட்டும் அடுத்த பில்டிங்கில் இருந்ததால் தப்பித்தான். இல்லாவிட்டால் இந்திய ஏவுகணைகள் அவனை சாம்பல் கரைத்து இருக்கும்.
P Chidambaram asked for proof of surgical strike 2025. Let him read this news.
அப்பாவி மக்களை ஈவு இரக்கம் இன்றி கொல்பவன்கள் எல்லோருடைய கதியும் இதுதான்.
அவன் தலை துண்டாட படும் அது வரையில் வெற்றியில்லை.
Pak cricket team also decimated by our team couple of days ago.worsst defeat for Pak. Operation Sindhoor extended to Sports field too.Our players refused to shake hands with Pak players
சிரியாவில் செய்ததுபோல், அமெரிக்கா இவனை பாகிஸ்தானின் அதிபராக நியமனம் செய்து டிரம்ப் போட்டோ எடுத்துக்கொள்வார்.
செய்தாலும் செய்வார் டிரம்ப். அவனுக்கு எப்படியாவது இந்தியாவை பழி வாங்கணும். அவன் சொல்வதை எல்லாம் கேட்டு தலை ஆடணும். அதுக்கு இங்கு ஒரு பப்பு மாதிரி ஒருத்தன் இருக்கணும்.
அதனால் பயங்கரவாதம் ஒழிந்துவிடவில்லை. அனைத்தையும் புனரமைத்து சீரழித்துவிட்டார்கள்.
தொப்புள் கொடி உறவை காத்த கிளி ....
அதுக்கு அவங்க படிச்ச புத்தகம் காரணம்?.
உளறல்
இவனுங்களுக்கு தமிழன் பெயரில் ஒழிந்துகொண்டிருப்பவன் ஓடி வந்து முச்சந்தியில் நின்று முட்டுக்கொடுப்பான் பாருங்கள்...