வாசகர்கள் கருத்துகள் ( 47 )
பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் படிக்கும் மாணவர்கள் கணினி ஆய்வகங்கள் இல்லாமல் கணினியில் செய்முறை அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமல் வெறுமனே தியரி பாடத்தினை மட்டுமே படித்து மதிப்பெண் எடுக்கின்றனர். அரசாங்கம் எப்போது செவிசாய்க்குமோ...
நூலைப்போல சேலை என்பார்கள் அதுபோன்றே பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே, வறட்டு கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வாரென்றால் மாணவர்கள் எப்படி ஐயா இருப்பார்கள் கல்வித்தரம்தான் எப்படி உயரும்
பொய்யாமொழி இப்போது பொய்யேமொழியாகி விட்டார். பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, செய்த தவறை மறைக்க பிறர் மேல் பழி போட்டு தப்பிப்பது, இது போன்ற கபட நாடகமாடுவது திமுகவினருக்கு கைவந்த கலை. இதுதான் திராவிட மாடல்.
இரண்டு மொழிக்கொள்கை என்று ஒரு பக்கம் உருட்டிக்கொண்டு உண்மையில் இரண்டரை மொழிக்கொள்கையை அரசு பள்ளியில் மட்டும் இரண்டு மொழி - தனியார் பள்ளியில் 3 மொழி - ஹிந்தியில் கூட சொல்லிக்கொடுக்கலாம் அமல்படுத்தி அரசு பள்ளிக்கு மட்டும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கோமாளித்தனம் செய்து கொண்டு மத்திய அரசுடன் வீம்பு செய்கிறார்கள். அதை சரி செய்தாலேயே மத்திய அரசு நிதியை விடுவிக்கும்.
அதான் கல்வித்துறை செயலாளர் பிஎஸ்என்எல் கட்டண பாக்கியை செலுத்துமாறு 19/12/24இல் ஆணையிட்டிருக்கிறாரே,இதற்கு மேல் ஆதாரம் வேண்டும் என்று உபிஸ் போல கேட்கிறீர்கள்
சே சே அவருக்கு வறட்டு கவுரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது அவர் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதி, அதாவது அறிவிலி மடியல் அரசு என்ன சொன்னாலும் அதன் படித்தான் நடிப்பார் நடப்பார் உளறுவார்
அண்ணாமலை ஏன் புடிக்கும் ன்னா புள்ளி விபரங்களுடன், பாயிண்ட் பாயிண்ட்டா எதிரிகளைத் திணறடிப்பார் ... மாணவி நெகிழ்ச்சி .... பார்த்தும்மா .... பெண்ணா பொறந்துட்ட ..... திராவிடத்திடம் எச்சரிக்கையா இரு .... ஆனா ஒரு விஷயம் பாரும்மா ... மெயின் பிக்ச்சரை மட்டும் காட்ட மாட்டாப்ல ..... ஒரு ரவுண்டு எதிரியைத் தாக்கிட்டு ஓடிருவாப்ல .... இருந்து தாக்கி வீழ்த்த மாட்டாப்ல .....
எடப்பாடி களத்தில் இருக்காரா ????
அமீச்சர் ஸ்டாலின் ஜாடையாக இருக்கார் ...
அண்ணாமலை அறிக்கை, பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் கட்டவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
திராவிட
மேலும் செய்திகள்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
28-Nov-2024