வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இஸ்ரேல் விடுவித்தால் சண்டை முடிவுக்கு வரும். ஹமாம்ஸ் அழியும் வரை சண்டை ஓயாது.
போரினால் இறந்தவர்களில் ஐம்பது விழுக்காடு பெண்களும் குழந்தைகளும் என்று கூறி உலகநாடுகளின் பரிதாபத்தை தேடுவதை விடுத்து உங்களின் ஆத்திரம் கோபம் எல்லாம் ஹமாஸ் அமைப்பின் மீது காட்டவேண்டும்.....சும்மா இருந்தவர்களை மூக்கை சொறிந்து ஆட்டத்தை துவக்கி வைத்தவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் இப்பொழுது அவர்களையே முடித்து வைக்க சொல்லுங்கள்..... உலகறிந்த வரையில் இஸ்ரேல் அமைதியாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் சீண்டி கொண்டு இருக்கின்றன.....பதிலடி கொடுத்தால் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று விட்டனர் பசி பட்டினியால் மடிகின்றோம் என்று கூறி உலக நாடுகளின் பரிதாபத்தை தேடுவது....!!!
மிகவும் வேதனை அளிக்கும் செய்தி. ஏன் இப்படி போரிட்டுக்கொண்டு சாகிறார்கள்? போரினால் ஏதாவது முடிவு கிடைத்ததா? கிடைக்கவே கிடைக்காது. போரை நிறுத்தி பேச்சுவார்த்தையில் இறங்கினால் மட்டுமே பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.