வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விஜையுடன் கை கோர்த்து புதிய திராவிட கட்சியை அமெரிக்கவில் துவக்குங்கள் கமலஹாசனைபுதிய கட்சிக்கு கொள்கை பரப்பு ஆலோசகராக நிமியுங்கள். அப்புறமா பீஹார் பாண்டே வியூகம் அமைக்க வருவார்
மஸ்க் அவர்களே ஒருக்காலும் உங்கள் இந்த புதிய முயற்சியிலிருந்து பின்வாங்காதீர்கள். கட்சியை வளர்க்க ஆலோசனை தேவைப்பட்டால் எங்கள் நாட்டு சோனியா, ராகுல், ஸ்டாலின், மமதா போன்ற அரசியல் தலைவர்களை அணுகலாம்.
1969ல் தி அமெரிக்கன் கட்சி என்று ஒரு கட்சி இருந்தது.
அதலால்தான் தமிழன் வருமுன் காப்போம் என. பதவவி கொடுக்கும் போதே விலகிவிட்டார். டிரம் ஓர் சிடு முஞ்சி அமெரிக்க மக்ககள் டிரம்பை பபுரிந்து கொள்ள 10 ஆண்டுகள் தேவை படுகிறது. உலகளாவியவர்த்தகம், படிக்கும் மமாணவர்களின் அனுகுமுறையில் அவர் வெறுக்க பட்டுள்ளார். தான்தான் உலமே என்று எல்லாவற்றிலும் மூக்கை நீட்டிக்கொள்கிறார். இவர் ஒரு ஜனநாயக ஹிட்லர்......யாதும் ஊரே யாவரும் கேளீர் இதை படிக்கவில்லை அவர்.
MAGA Make America Great Again என்கிற கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவசியம் டிரம்புக்கு இருக்கிறது அதற்காக மஸ்க் எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய சூழ்நிலை ..வெளியில் எதிர்ப்பு உள்ளே தேனிலவு …நம்ம திராவிட ஆட்சியாளர்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள ஆடு புலி ஆட்டம் மாதிரி
பணம் இருக்கும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மஸ்க் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரின் கோட்பாடு. இந்த மோதல் இருவரும் ஒன்றாகி ஒரு சில நாட்களிலேயே வந்திருக்கவேண்டும் - அதற்கான அறிகுறி விவேக் ராமசாமி இவர்களை விட்டு விலகி அடுத்து தான் கவர்னராகவே விரும்புகிறேன் என்று சொல்லி ஓடிவிட்டார் தெரிந்ததே அல்லாமல் சண்டை வெளிப்படையாக வராமல் இருந்தது. இன்று வந்துவிட்டது. மதி நுட்பம் மிகுந்த மஸ்க்குக்கு டிரம்ப் இணை இல்லை. ஆகவே இன்னும் நிறைய பார்க்கலாம்.
டோனல் டக் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .. இதை காப்பாற்ற ஒரே வழி டீ வன்ஸ் அல்லது விவேக் ராமசாமி .. இன்றைய நிலையில் டோனல் டக் தொடர்ந்தால் மீண்டும் இஸ்லாமிய தீவிரிவாதிகளின் ஆதரவு நாடாக அமெரிக்கா மாறக்கூடும் .. அதே சமயத்தில் ஏலியன் மஸ்க் அமெரிக்க அரசியலில் நேரடி ஆதிக்கம் செலுத்தினால் அது இடது சாரிநாடுகள் குறிப்பாக சீனா அமெரிக்காவை வைத்து உலகத்தில் தனது கொடுங்கோல் ஆதிக்கத்தை மீண்டும் செய்யத்துடிக்கும் ..ஏனென்றால் ஏலியன் மஸ்கிரற்கு சீன தொழிற்சாலைகள் தேவை ..சீனாவிற்கு அமெரிக்காவிற்ற்கு மூலப்பொருள்களை எந்த நிபந்தனை இன்றி விற்க இவன் தேவை ..இரண்டுமே இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் ..