வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Totally unreliable and ignorable.
எங்கியோ லண்டனில் சொகுசா வளர்ந்துட்டு கள நிலவரம் தெரியாம பேசுறாரு.
இந்திய ராணுவத்தை அனுமதியுங்கள் அவர்கள் கண்டுபிடித்து உங்களுக்கே சொல்லுவார்கள் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று.
ஆக மொத்தத்தில் கடைசியாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்படைக்கவே வேண்டாம், அங்கேயே போட்டுத்தள்ளுங்கள்.
உன் தில்லாலங்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த தீவிரவாத பயங்கரவாதிகளின் ரத்தம் சிந்துநதியில் ஆறாக ஓடட்டும். முதலில் உன் நாட்டு பயங்கரவாதிகளை உங்க ராணுவம் ஒடுக்க வேண்டும். முடியுமா. அனேகமாக விரைவில் உன்னை போட்டு தள்ளி விடுவார்கள்
இங்கே பாரு பிலாவல் பூட்டோ அவ்வளவு பாகிஸ்தான் பூரா உள்ள பயங்கரவாதிகளை இந்திய ஜெயிலில் போட முடியாது ஏனென்றால் அதன் மொத்த தொகை 24 கோடி பாகிஸ்தானிய பயங்கரவாதிகள்
அந்நாட்டு பிரதமர், அதிபர், ராணுவ தளபதி சொன்னால் கூட அது நடக்காது, அப்படிப்பட்ட மக்கள் உள்ள நாடு, இவன் என்னவோ தீவிரவாதிகளை தன் வீட்டு புழக்கடையில் கயிற்றால் கட்டிப்போட்டு வைத்திருப்பவன் போல பேசுகிறான், பாத்து சூதானமா பேசு பின்னால் இருந்து குறி பார்க்காமல் சுட்டுவிடப்போகிறார்கள்...
சிந்து நதி நீரைத் தடுத்தால் இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும் ன்னு சொன்னவனாச்சே ????