வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உத்தமன் சொல்ரான் காசாவில் மருத்துவமனைகள் கல்வி நிலையங்கள் அகதி கூடாரங்களில் குண்டுகள் வீசி அப்பாவி பொது மக்கள் 57000 பேரை கொன்றவன் சொல்ரான் ஈரான் மக்கள் வாழ்விடங்களில் தாக்குதல் நடத்துகிறதென்று.உக்குன்னா ரத்தம் காசான்னா தக்காளி தொக்கா.
முஸ்லீம் தீவிரவாதி அடிப்பான் திருப்பி அடிச்ச குழந்தை & பெண் என்று கதறுவான். ஏதா வேலைய போச்சி
இவனுக எப்போவுமே இப்படித்தான்? முஸ்லீம் ஏன் அடிச்சான் அப்படிங்கிற காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டானுங்க... எவ்வளவோ துயரங்களை பார்த்த பின்னும் மனமிறங்காத இவனுங்களுக்கு நியாயம் சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவையே இல்லை. வலிமை கொண்டு உலகை ஆள வேண்டும் அதுக்கு வன்முறை மொழி ஒன்றே உதவும் வரலாறு அதைத்தான் நமக்கு கற்பிக்கிறது. அடிக்கு அடி உதைக்கு உதை ரத்தத்திற்கு ரத்தம்.
Agree correct