வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பயங்கரவாதத்தை காசு கொடுத்து வளர்க்கும் பாகிஸ்தானுக்கு இதெல்லாம் தேவைதான்
இது தேவையில்லாத ஆணி ..நமக்கு எந்த வர்த்தக உறவும் இல்லாத நிலையில் பொருளாதார ரீதியில் நமக்கு லாபம் நஷ்டம் கிடையாது ..
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒரு போதும் போரை ஆதரித்ததில்லை. அதற்காக நேரிடையாக மோத திராணியற்ற பாகிஸ்தான், தீவிரவாதிகள் மூலமாக எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் திருப்பி அடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது தீவிரவாதம் இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம் என்பதை அறிந்தும் பாகிஸ்தான் அதை ஆதரித்து இரண்டு வழிகளில் அழிவை வரவழைத்து கொள்கிறது. இன்றைய உலகம் மாறிவிட்டது காலம் மாறிக்கொண்டிருக்கிறது பொருளாதார வளமையும் அது தரும் முன்னேற்ற செழுமை மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது எதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அவ்வப்போது நம்நாட்டில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற வேண்டும் இதனால் அவர்கள் கண்ட பலன் என்ன? இனியாவது பாகிஸ்தானிய தலைமை சிந்திக்குமா? முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாய் ஒருமுறை குறிப்பிட்டு பேசும் போது "நாங்கள் மகிழ்ச்சியும் வளமையும் கொண்ட பாகிஸ்தானையே காண விரும்புகிறோம்" என்று பெருந்தன்மையுடன் கூறினார். ஆனால் அந்நாடோ இந்நாள்வரை திருந்தியதாக தெரியவில்லை. வீரத்திற்கும் வீராப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவர் திரு. மோடி போரை ஒரு போதும் நம்நாடு விரும்பாது ஆனால் திணிக்கப்படும் போது........ ?
தன் வினை தன்னை சுடும்