வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வெள்ளிக்கிழமை வெடி குண்டு வைத்து விளையாடாவிடாடால் 72: கிடைப்பது டவுட்டு தான் போல.
ராணுவத்தின் ஊர்தி களின் மீது தாக்குதல் என்ற ஒரு மரபை ஊக்குவித்ததே ISI மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தான் . புல்வாமா தாக்குதலில் அவர்கள் செய்த கொடுமை அப்போது அவர்கள் மீதே திரும்பியுள்ளது .
ஒவ்வொரு முறை ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு விழாவில் பங்கேற்பதாக இருந்தால் குறைந்த பட்சம் அந்தவிழாவுக்கு ஒருகோடி ரூபாய்களுக்குமேல் செலவுகணக்கு வருகிறது. சாலையை துப்புரவு செய்து ப்ளீச்சிங் பவுடர் போடுவதில் துவங்கி பத்திரிக்கை விளம்பரங்கள் மைக் செட் தோரணங்கள், விரிப்புகள் நாற்காலிகள் அதிகாரிகளின் கார் செலவு என்று அனுமனின் வால் போல செலவினம் நீளத்தான் செய்கிறது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு அமைச்சரும் மாதம் மூன்று விழாவில் பங்கெடுப்பதாக கணக்கிட்டால் முப்பத்தாறு அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவுக்கான செலவு மட்டுமே மாதம் நூற்று எட்டு கோடி ரூபாய். இதுபோக கீழ் மட்டத்தில் எழுதும் செலவுக்கணக்கு ஒரு புறம். நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆங்காங்கே அவர்களுக்கான படி இவைகளைக் குறைத்தாலே போதும். காமராஜர் பக்தவத்சலம் காலத்தில் இப்படி இருக்கவே இல்லையே. இன்னமும் பல வட மாநிலங்களில் அமைச்சர்கள் விழாக்கள் ஆடம்பரமின்றித்தான் நடக்கின்றன.