வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ManiMurugan Murugan பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் அங்கு அவர்களுக்கு புகலிடம் கொடுத்த தை மக்கள் எதிர்த்திருப்பார்கள் அதான் பாகிஸ்தானுக்கு மக்களை விட பயங்கரவாதிகள்தாள் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது
கப்பலாக் கட்டையை தூக்கிக்கொண்டு ஆட வரும் சினிமா உலக காவடி தூக்கிகளின் மற்றும் இதற்கு விடியல் மற்றும் ஜோசப் விஜய் இவர்களின் பதிலென்ன? பழனியின் பதில் என்ன?
இதென்ன பிரமாதம் நாங்கள் நாட்டின் ராணுவ வீரர்களையே கொள்ளுவோம் தேர்தலுக்காக ....
இந்தியா மீது போர் தொடுக்க போர் பயிற்சி செய்திருப்பார்கள். போலி பயிற்சி செய்தால் இழப்பு எவ்வளவு ஏற்படும் என்று கணிக்கும் வழி முறை தெரியாததால் நிஜமான போர் பயிற்சி செய்திருப்பார்கள். இறந்தவர்கள் காயம் அடைந்தவர்கள் எல்லாம் ஜிகாதிகள்.
போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்களோ?
அற்ப பதர் பிரிவினைவாதி அருந்திக்கு இதெல்லாம் தெரிந்து தான் இருக்கும்..
அப்ரிடி எங்கே போனான்? அங்கு மீடியாவில் பாக்கிஸ்தான் வெற்றி என்று போட்டதை அடுத்து ஒரே கொண்டாட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணினான் . இப்பவும் அப்படித்தானா? மூடர்கள் கூட்டம்.
இதற்கு சவுதி அரேபியா என்ன நடவடிக்கை எடுக்கும். பாக்கிஸ்தான் ராணுவத்தை தண்டிக்க வேண்டும் அல்லவா.
தூக்கத்திலேயே உளறிக் கொண்டிருக்கும் அருந்ததி ராயிக்கு இந்த செய்தியை அனுப்பி விடுங்கள்.
நம்ம மாடல் அப்பா, ஹமாஸ் ஆதரவு நடிகர், டைரக்டர் கூட்டணி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா? நேற்று வங்காள தேசத்தில் இந்துக்களின் கோயிலுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட செய்தி தினமலரில் வந்தது அதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா?