உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை தாதுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது பாக்.,

அரிய வகை தாதுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது பாக்.,

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து, இதில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானில் கிடைக்கும் அரிய வகை தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவின் மிசோரியில் உள்ள யு.எஸ்.ஸ்ட்ராடெஜிக் மெட்டல்ஸ் என்ற நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சுரங்கம் மற்றும் பொறியியல் பிரிவு, கடந்த செப்., 5ல் ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானின் கனிமத்துறையை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சுரங்கங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய வகை தாதுக்களின் முதல் தொகுதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், தேசிய நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barakat Ali
நவ 08, 2025 08:04

சீனாவுக்கு பெண்கள் ...... அமெரிக்காவுக்கு அரிய வகை தாதுக்கள் ..... இப்படிப் பிழைக்க சொல்லலையே ????


cpv s
அக் 07, 2025 17:10

pakistan first sale the girl to china, now special properties are saling to america


cpv s
அக் 07, 2025 17:06

this all are drama to get big money from america, once get the money they will escape to uk


Vasan
அக் 07, 2025 16:56

பாகிஸ்தான் அனுப்பியது அறிய வகை தாதுக்களா அல்லது தாதாக்களா ?


சிந்தனை
அக் 07, 2025 14:27

ஹிந்துக்களின் தாய் நாட்டை கொள்ளையடிக்க வந்த வளைகுடா கூட்டம் பிரித்து பிடுங்கிக் கொண்டு இப்பொழுது இன்னொரு கொள்ளையனுக்கு கூறு போட்டு விற்கிறார்கள் அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் இதுதான் நம்முடைய தாய் நாட்டுப் பற்று


Barakat Ali
அக் 07, 2025 13:18

சீனாவுக்கு .......


Barakat Ali
நவ 08, 2025 11:20

சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் .....


M Ramachandran
அக் 07, 2025 12:20

அங்கு மக்கள் விரோத அரசியல் வாதிகளும் ராணுவமும் சேர்ந்து கூட்டு கொள்ளையை நடந்து கின்றனர். ஜின்னா செய்த தவறு இந்திய ஜனநாயக முறையில் சட்டம் இயற்று பட்டிருக்க வேண்டும்.ஜனாதிபதி ஆட்சியினால் ராணுவம் பலம் பெற்று அரசியல் வாதிகள் ஆட்சியிலிருந்து தூக்கி எரிய படுகிறார்கள். ராணுவ ஆட்சியில் எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. மக்கள் படும் வேதனைக்கு அளவில்லை.. இந்தியாவில் பழமொழி பேசும் மக்கள் பல தரப்பட்ட வாழ்க்கை முறைஇருந்தும் ஜேனா நாயகமுறையில் எடுத்து காட்டாக திகழ் கிறது. சில அல்பங்களும் தேச த்ரோக்கைகளும் இருக்க தான் செய்ய கிறார்கள். அத்தனையும் முறியடித்து முனேஆற்றம் காண்கிறது.


Rathna
அக் 07, 2025 11:04

பாகிஸ்தானிகள் ஏமாற்று கலையில் வல்லவர்கள். சாம்பிளை அனுப்பி உலக வங்கி ஆசிய வங்கி போன்ற நிறுவனங்களில் அமெரிக்க உதவியுடன் கடன் வாங்க திட்டம். ஒரு பக்கம் சீனாவிடம் இதே மாதிரி ஒப்பந்தம். சீனர்கள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் தினம் தினம் பாக்கிஸ்தான் மண்ணில் சாகிறார்கள். அமெரிக்கா இன்னொரு 3000 பேரை பலி கொடுக்க காத்திருக்கிறது.


Subburamu K
அக் 07, 2025 11:00

It is not Canada, but Pannisthan Terroristan is going to become the 51st state of USA


Ravi
அக் 07, 2025 10:41

அட வெக்கங் கெட்டவங்களா!இதுக்குத்தானா வெள்ளையும், சொள்ளையுமா போயி வெள்ளை மாளிகையில விருந்து சாப்பிட்டது?


சமீபத்திய செய்தி