வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இதை வெளிக்கொணர தெரிந்த ஊடகங்கள் சிறு தகவல் அளித்து ஆப்பரேஷன் சிந்தூரை தொடர உதவியிருந்தால் சிறப்பு
அந்த பேரணி நடந்தபோது நமது வீரர்கள் அங்கே ஒரு சின்ன சிந்தூர் தாக்குதல் நடத்தி அந்த பயங்கரவாதியையும் அவனுக்கு பாதுகாப்பாக இருந்த பாக்கிஸ்தான் ராணுவ தளபதிகளையும் போட்டுத் தள்ளியிருக்க வேண்டும்.
படிக்காத மூளை மழுங்கு அடிக்கப்பட்ட கூட்டம். தெரியாத இறைவனுக்காக தெரிந்த மக்களை கொல்லும் காட்டு மிராண்டிகள். இந்தியாவிலும் இந்த கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த மத வெறி பயித்தியங்களுக்கு அவன் மொழியில் பதில் சொல்ல வேண்டும். ஒருவரை கொன்றால் 100 பேரை புதைக்க வேண்டும். அது தான் இவங்களுக்கு புரியும் மொழி.
ஒ வை சி யை பார்த்தாவது ஸ்டாலின் மனம் திருந்துவாரா? அல்லது அதே நாடக கம்பெனி வசனத்தை திரும்ப திரும்ப ஒப்பிப்பாரா ?
தீவிரவாதத்தால் அழியப் போகுது பாகிஸ்தான் ...
கோழைத்தனமான பயங்கரவாதிகள். இவர்களை கொண்டாடும் கூத்தாடிகள் மனித குலத்தை சேர்ந்தவர் அல்ல.
பயங்கரவாதி என்று நாம் குறிப்பிடும் நபர்கள் அந்த நாட்டில் முஸ்லிம் மதப் பிரசாரகர்கள். அவர்களின் பின்னே அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டம். அந்த கூட்டத்தினர்தான் அங்கு அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள். ஒருசில நூறுபேர்கள் அல்ல. அனைத்து மக்களும் அப்படிப்பட்டவர்கள்தான். இந்தியர்களால் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் மட்டுமே நண்பர்களில் இனிக்க இனிக்க பேசுவார்கள். காரியம் முடிந்தால் நமக்கு காரியம் செய்துவிடுவார்கள். பாம்புகளுடன் நட்புபாராட்ட முடியாது. நமது காஷ்மீர் பகுதி மீட்கப்பட்ட பின்னர் நமக்கு உரிமையான சர்வதேச எல்லை முழுவதும் நிரந்தரமாக வேலி அமைக்க வேண்டும். அதற்கு இன்னும் சில 5-10 ஆண்டுகள் ஆகலாம். எல்லை முழுவதும் மலைகளும், ஆறுகளும் உள்ளதால் சற்று சிரமம்தான். தீராத தலைவலிதான். ஆனால் அப்படி செய்வதுதான் ஓரளவு நிம்மதியை, பாதுகாப்பை கொடுக்கும். ஒவ்வொருமுறை எல்லை மீறும்போதும் நாம் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் மிக கடுமையாக இருக்க வேண்டும். அதற்கு நம் இராணுவ பலம் இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். வேறு வழியில்லை.
இராவணன் கூடத்தான் இலங்கையில் சுதந்திரமாக உலா வந்தான், இராமன் இன்று போய் நாளை வா என்று கூறும் வரை! இனி இவர்கள் வர முயற்சித்தால் தெரியும் சேதி!
தெரியாமல் புரியாமல் எழுத கூடாது. கம்ப ராமாயணம் முழுதாக படிக்க வேண்டும்.
மர்ம நபர்களின் வேட்டை தொடரும்.. பிரியாணி சாப்பிட்டுட்டு ரெடியா இரு ...
இந்த மாதிரி இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாக்கிசுதான் அரசாங்கத்தை இந்தனை வருடங்களாக எதிர்க்காமல் இருக்கும் அந்நாட்டின் மக்களும் குற்றவளிகளே. இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளில் அவிங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாம் வருந்த தேவையில்லை.
மிகச் சரி.