வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாக்கிஸ்தான் என்ற நாடு இருக்கும் வரை தீவிரவாதம் ஒருபோதும் ஒழியாது. அவர்களுக்கு இப்போ சொந்த நாட்டிலேயே பிரச்சினைகள் தலை தூக்க துவங்கி விட்டது. முடிந்தது பாக்கிஸ்தான். துண்டு துண்டாக ஆகப்போவது உறுதி.
ஐரோப்பாவில் மூர்க்க மார்க்க பயங்கரவாதம் ஏற்கனவே துவங்கி விட்டது... ஸ்வீடன் நார்வே ஃபிரான்ஸ் நாடுகளில் நடக்கும்/ நடந்த கலவரங்களே சாட்சி.... மூர்க்க மார்க்க டிக்கெட் களுக்கு மனிதாபிமானம் பார்ப்பது அறிவீனம்...
பட்டால் தான் புரியும் வலி. ஒவ்வொரு நாடுகளும் இந்தியாவின் வலி என்னவென்பதை புரிந்துகொண்டு, அந்த பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க இந்தியாவுடன் இணையவேண்டும்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் வீரியம் இன்னும் புரியவில்லை. அந்த நாடுகளில் பலமான குண்டு வெடிப்புகள், வன்முறைகள் நடந்தால் மட்டுமே இந்தியாவின் வலி, பாதிப்புகள் என்னவென்று தெரியும்.
பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும்