வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பூமியில் இருக்கும் குப்பைகள் போதாதென்று விண்வெளியில் குப்பை கொட்ட ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்...? பறவைகள் மோத வாய்ப்பில்லை. எனக்கு தெரிந்து பறவைகள் 36,000 அடி உயரத்தில் பறக்குமா என்று தெரியவில்லை.
செயலிழந்த செயற்கை கோள்கள் உட்பட பல சிறு பொருட்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் சில வளி மண்டலத்திற்குள் வருவதுண்டு. விண்வெளி குப்பைகளை அகற்றும் வழி முறைகளை விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். செயற்கைக்கோள்கள் அவற்றின் பயணத்திலிருந்து 25 ஆண்டுகளுக்குள் சுற்றுப்பாதையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது போன்ற சர்வதேச வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளன, ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கடினம்.
36000 அடியில் எப்படி பறவை பறக்கும் . ......
டாஸ்மாக்கில ஆளுங்களே அந்தரத்தில் பறக்கறாங்க..