வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முன்னாடியே ஒரு நூறு வம்சாவளிகளை அனுப்பி வரவேற்றிருக்கலாம். போனதெல்லாம் ஆயில் பேரம், ஆயுத பேரம் பேசத்தான்.
உண்மை அப்பாவி.பின்னே உன்னை மாறி டாஸ்மாக்கில் படுத்து கிடக்க முடியுமா...
உள் நாட்டில் இருக்கும் பிரச்சினை கோளில் கவனம் செலுத்தாமல், வெளிநாட்டு பயணத்தில் கவனமாக இருக்கும் இவர் பிரதமரா ? வக்பு சட்டம் ஒரு அக்கிரம சட்டம். தெரியாதவர்கள் படித்து பாருங்கள். சுப்ரிம் கோர்ட் கூட தலையிட முடியாது என்றால் என்ன அக்கிரம சட்டம். வக்பு வாரிய சட்டத்தை திருத்த முடியாமல் இத்தனை வருடங்கள் என்ன செய்கிறார் பிரதமர். இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் பிரதமராக
பிரம்மா....வக்பு வாரியம் உருவானது 1964......இதில் பிரதமர் யார்....பப்பு எதிர் கட்சிகள் தயாரா...கேட்டு சொல்லவும்
56 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பிரதமர் பயணம் மேற்கொண்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம் தான், கண்டிப்பாக பாராட்ட வேண்டும்
இனியாவது நம் நாட்டில் கவனம் செலுத்துங்கள். காஷ்மீர், மகாராஷ்டிர கேரளா மற்றும் மணிப்பூர் நடக்கும் சம்பவங்களை மற்றும் வஃகப் வாரியத்திலும் கவனம் செலுத்துங்கள்.