வாசகர்கள் கருத்துகள் ( 25 )
டிரம்ப் நிலைக் கண்ணாடி முன் நின்று பேசுகிறார் . தினம் ஒரு அறிவிப்பின் மூலம் தன்னை ஊடங்களில் நிறுத்திக்கொண்டு வருகிறார் . தினமும் அடுத்தவர்களை பயப்படுத்திவருகிறார்
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், இங்கு இந்தியாவில் மத்திய அரசில் இதுபோல் நிறையவே உள்ளன, நாங்கள் பொறுத்துக் கொள்ள வில்லையா?
டிரம்ப் மற்றும் புதின் இருவருக்கும் பைத்தியம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
இன்னொருவரை பைத்தியம் என்பது வேடிக்கை.
உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடு ஆனாலும் ரஷ்யாவின் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. நேட்டோவில் சேரும் முடிவை எடுத்ததே தவறானதாக பார்க்கப்படுகிறது. அமரிக்கா யாருக்கும் உண்மையான நாடாக இருந்ததில்லை.
தேவையில்லாமல் ஏராளமான மக்களை அவர் கொன்று குவிக்கிறார். எந்தவித காரணமும் இன்றி, உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குகிறார், என்று புடின் மீது குற்றம் சுமத்தும் இவர், தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச்சூடு 11 பேர் காயம் அமெரிக்காவில் அதிர்ச்சி பூங்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி: 8 பேர் படுகாயம் இதுபோன்ற தன்னுடைய நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு என்ன பதில் சொல்வார்.
பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்கள். அதேபோல ஒரு பயித்தைப்பற்றி மற்றொரு பயித்தியம் நன்றாக அறிந்துகொண்டிருக்கிறது.
புடினுக்கு முழு உக்ரைனையும் பிடிச்சு சுரண்ட ஆசை. ஆனா அதே சுரங்கங்களில் சுரண்ட அட்வான்சாக செலவழித்த டிரம்ப் வட போச்சேன்னு அலறுவது நியாயமே. ஆக இரண்டு வல்லரசுகளும் அடிச்சுக்கிட்டிருக்குறது நாலாவது பெரிய பொருளாதார நாட்டுக்கு நல்வாய்ப்பு.
புடின் பைத்தியம் கிடையாது.நினைச்சு நினைச்சு மாத்திபேசறவங்க தான் பைத்தியம்.
நான் அதிபரானால் 24 மணி நேரத்தில் போரை நிறுத்துவேன். நான் பிரதமரானால் 150 லட்சம் கோடியை நுய்றே நாளில் கொண்டாருவேன். இதெல்காம் ஹை கெவல் உதார்கள். நாமதான் லைட்டா எடுத்துக்க பழகிக்கணும்.
விசுவக்குரு போரை போன் போட்டு நிப்பாட்டிடுவாருன்னு சொல்லி நோபல் பரிசுக்கு அப்ளிகேஷன் போட்ட கூத்தை நாம பாத்துருக்கோம்.