வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சரி சரி உங்களுக்குள் நடக்கும் சண்டையில் எங்களிடம் கொள்ளையடித்ததை (பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள்) திரும்ப ஒப்படைக்க மறந்து விடாதீர்கள்.... ஆமாம்.
வெற்றி பெற வாழ்த்துக்கள். அவர்கள் பரிசாக கொடுத்ததை திரும்பி வாங்கிட்டா நம்மகிட்டேந்து கொள்ளை அடிச்சிட்டு போன பல ஆயிரம் கோடி பொருட்களை அந்த அந்த அரசுகள் முக்கியமாக ஆங்கிலேய அரசு திருப்பி கொண்டு வர மோடி அரசு எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும்
அப்படியே அமெரிக்கா ஒப்பு கொண்டாலும் , அம்மாம் பெரிய சிலையை எப்புடி கொண்டு வருவாகாக..
இவனுங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் ஒற்றுமையாக வைத்திருந்து, அவரவர்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுரண்டினார்கள். இப்போது இவர்களுக்குள் சண்டை. சுப்பர் அப்பு.
அப்ப பிரான்ஸ் இங்க கொள்ளையடித்த செல்வங்களை நாமும் கேட்பதில் தவறில்லை.
கொடுத்த பரிசினை திரும்ப கேட்பது நாகரீகம் அல்ல.
இப்படி ஒண்ணு ஒண்ணா திருப்பிக்கொடுத்தா அமெரிக்காவுக்கு எதுவும் மிஞ்சாதே
இதே போல இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்த நேரத்தில் இங்கிருந்து சுரண்டி எடுத்துச்சென்ற வளங்களை ஐரோப்பிய நாடுகள் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனக் கோரினால் அவையனைத்தும் திவாலாகிவிடும். ஆப்பிரிக்க அடிமைகளை சுரண்டியதால்தான் அமெரிக்கா வல்லரசானது என்பதை மறந்துவிடக்கூடாது. மற்ற நாடுகளை போரிட்டு அடிமைப்படுத்தி சுரண்டாத ஒரே பெரிய நாடு இந்தியாதான்.