வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த கல் பூமி மீது மோதாமல் தடுப்பது எது. இதைபோல் பல ராட்சத வின் வெளி மாபெரும் கல் மண் நீர் கலந்த திசுக்கள் வின் வெளியில் உலா வருகின்றன. பல கற்கள் பூமிக்கு வெகு அருகாமையில் வந்து போகின்றன. செய்பெரியாவில் உள்ள ஒரு பெரிய பள்ளம் வின் வெளி கல் தாக்குதல் என்று கூறப்படுகிறது. டைனோசர் போன்றவை அழிந்தது இத்தகைய தாக்குதல் காரணம் என்று சொல்கிறார்கள். பூமியை காத்து நிற்கும் ஒரு சக்தியை எல்லோரும் நம்புகிறார்கள்.
கண்டது கைமண் அளவு. காணாதது கடல் அளவு. இது தொடரும்.....
நாசாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பல நன்றிகள் கோடி கோடி
மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025