வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எப்போது இட ஒதுக்கீடு போராட்டம் வலுப்பெற்றதோ அப்போதே இவர் நாட்டை நேசிக்கும் அதிபராக இருந்திருந்தால் இறங்கி வந்து சுமுகமான முறையில் தீர்வு கண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து ஆணவமாக பேசி... நாட்டை... மூர்கர்கள் கை பற்றியபின் இப்போது அப்படி கூறினார் இப்படி கூறினார் என்பதெல்லாம் கண்துடைப்பு
வங்கதேசத்திலும் திராவிட கழகம் இருக்கிறதா அவர்களுடைய கொடியைப்பார்த்தால் அதே கொடிதானே உள்ளது கருப்பும் சிகப்பும் எப்போது ஈவேரா அங்கே சென்றார் திராவிட கிஞ்சுகள் அங்கு என் செல்லவில்லை
பத்திரமா எஸ்கேப் ஆயிட்டு.... அப்பிடி பேசினார். இப்பிடி பேசினார்னு சொல்ல வேண்டியது. 2009 லிருந்து 2024 வரை பதவி வெறி பிடித்து பிரதமரா இருந்தாச்சு. அதுக்கும் முன்னாடி ஒரு அஞ்சு வருஷமா பிரதமா இருந்தாச்சு. மத்தவங்களுக்கு எப்போ வாய்ப்பு வரும்.
இந்தியாவை ஒரே குடும்பம் பரம்பரைபரம்பரயா 60 வருடம் ஆட்சி செய்து குட்டிச்சுவராக்கியதே. அது பரவாயில்லயா
நல்லா இல்லியே.
ஜனநாயகம் விட்டு சீ நாயகம் பக்கம் சென்று படுகுழியில் விழுவது என்று முடிவெடுத்து விட்டார்கள் .