வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவன் அழிவை அவனே தேடிக்கொள்ளுகிறான். இறைவனின் நீதி இதுவே.
எங்களுக்கு வந்தாலும் ரத்தம் தான்னு புரிஞ்சுதாடா ? அமேரிக்கா "பயங்கரவாத தடுப்பு"க்குன்னு சொல்லி குடுத்து தள்ளிய அத்தனை லட்சம் டாலர் என்னாச்சு? எல்லோர்க்கும் தெரியும். இப்போ அனுபவி.
ஆபரேஷன் சிந்துாரில் பாக்கிஸ்தான் அங்குள்ள பயங்கரவாதிகளை அழித்து கேவலமாக தோற்றதாலே கடுப்பாகி பாக் ராணுவத்தை போட்டு தள்ளிட்டாங்க. நல்லதே நடக்கும்.
விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்..எவ்வளவு அப்பாவி இந்தியர்களை கொன்று குவிச்சிங்க அதற்கெல்லாம் இது பதிலடி உங்க ஆளுங்களே உங்களுக்கு கொடுக்குறான்.. இது மட்டும் இல்ல இன்னும் பாகிஸ்தான் எவ்வளவோ அனுபவிக்க வேண்டியது இருக்கு இந்தியாவுக்கு எவ்வளவு கொடச்சல் குடுத்தீங்க கொஞ்சமா நெஞ்சமா..
தன்வினை தன்னைச்சுடும்.
விதை விதைத்தவன் வினை அறுப்பான் .. இன்னும் பல சம்பவங்களை மார்க்க நாடு அனுபவிக்க போகுது
தன் வினை தன்னைச் சுடும் என்பது போல் அவர்கள் விதைத்த வினையை அவர்களே அனுபவிக்கின்றனர்