வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரு டாலர் இனிமேல் ஒரு ரூபாய் தான் மதிப்பு. வாங்கினா வாங்கு வாங்காட்டி போடா டரும்மு
காசா ல் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த மோதலில் 99 சதம் அப்பாவிகள் தான் கொல்லப்பட்டனர், அப்போது ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வுட் , பாலஸ்தீனர்கள் அனைவரையும் கொள்ள வேண்டும் , அவர்கள் வீட்டை அழிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கூறியிருந்தார் , இப்போது அவர் வீடு எரிந்து டிவியில் அழுதுகொண்டு இருக்கிறார், இதான் கர்மா
all French newspapers say that all the multi-millionners houses Boly wood film stars, great grand businessmen, etc, etc ..... were devastated to ashes in this fire. Newspapers do not talk about the poor and downtrodden peoples sufferings or their loss in such a great grand fire ...... Also, such personalities photos, whose houses were reduced to ashes, appear / are put up in the French newspapers.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எத்தனை தேசத்தை எரித்திருப்பார்கள் காசாவின் பத்தாயிரம் பிச்சுகள் எரிந்து சாம்பலானார்கள் அவர்களின் கண்ணீர் சும்மா விடுமா?.இது எல்லோருக்கும் பொருந்தும்.பொருத்திருங்கள்! இங்கும்.
சகோ, எல்லா அமெரிக்க மக்களும் பாலஸ்தீன் படுகொலைகளை ஆதரிக்கவில்லை, சொல்லப்போனால் பாலஸ்தீன் மக்களுக்காக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்றும் போராட்டம் நடத்தினார்கள், என்ன செய்ய பாலஸ்தீன் படுகொலைகள் எல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலம்
காசா வும் பாலஸ்தீனமும் நினைவுக்கு வருகிறது ...
உண்மைதான் சகோ, ஆனால் அப்பாவி அமெரிக்க மக்கள் என்ன செய்வார்கள் பாவம், வீடுகளை இழந்து குழந்தை குட்டிகளுடன் தெருவில் நிற்கும்போது மனது வலிக்கிறது, அரசியவாதிகள் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முக்கியமாக நெதன்யாகு ஆடும் ஆட்டம் பாலஸ்தீன் படுகொலைகள், நிச்சயமாக எந்த ஒரு தாயும் தகப்பனும் பாலஸ்தீனில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் கொலை வெறியாட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் அது அமெரிக்கனுக்கும் பொருந்தும்
வாழ்ந்து அனுபவித்து நம் அனைத்து நினைவுகளையும் தாங்கி நிற்கும் வீடுகளை இழப்பது மிகக்கொடுமையானது, இதுவும் கடந்து போகும் மீண்டு வாருங்கள், உணவுக்காக நிற்கும் குழந்தைகளை பார்க்கும் போது மனது கனக்கிறது
யார் துயர் உற்றாலும் அது நம்முடைய துயர் என எண்ணுபவன் உண்மையான இஸ்லாமியன் அடுத்தவன் துயரத்தில் இன்பம் காண்பவர்கள் மனித பிறவிகள் அல்லர் இனியாவது திருந்துவார்களா?? விஷ ஜந்துக்கள்.