வாசகர்கள் கருத்துகள் ( 33 )
சம்பந்தபட்ட நாடும், ஹமாஸ் அமைப்பும் கையெழுத்து இடாமல் என்ன ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம். நோபல் பரிசு அறிவிக்கும் முன்பே இந்த ஒப்பந்தம் செய்திருந்தால் ஒரு வேளை கொடுத்திருக்கலாமோ என்னவோ. வின்சியிடமோ அப்பாவிடமோ பெரியண்ணன் பேசியிருக்கலாம்.ஹாஹாஹா
இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப். இப்ப எதுக்கு இந்த ஐஸ்? நோபல் பரிசு நாங்கள் கொடுப்பதில்லை. மேலும் அதற்கு சிபாரிசும் செய்யமுடியாது. ஏன் என்றால் அது வேறு நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான்ல அணு ஆயுதங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டிலுள்ளன என்று பலரும் நம்புகின்றனர். அமெரிக்காவின் உத்தரவில்லாமல் அவற்றை ஏவமாட்டார்கள்.
டொனால்ட் டிரம்ப் ஒரு சிறந்த தலைவர்.
Being a enemy to Trump is more safe than Friend to this mentally unstable person. USA is not a reliable country to India. Trump will be a good friend to terrorists and not to us
ஹமாஸ் என்னும் தீவிரவாதி இயக்கம் ஈரான், கத்தார், சவூதி, மத நன்கொடையாளர்கள் ஆகியவர்களிடம் இருந்து வருடம் பல ஆயிரம் கோடி பணம் பெறுகிறது. அப்பாவி காசா மக்களை முன்னால் நிறுத்தி, இஸ்ரேலிய அப்பாவி மக்களை கொல்லும் இயக்கம். நம்முடைய சேட்டனுடைய நாட்டில் இவர்களுடன் சிலருக்கு தொடர்பு உள்ளது. அப்படிப்பட்டவன் எப்படி சும்மா இருப்பான். இன்னும் ஒரு வருடத்தில் இஸ்ரேலை மீண்டும் தங்குவான். 1400 வருடம் இன மற்றும் மத சண்டை. எப்படி நிறுத்துவான்? அதுதான் அவனுங்க ரத்தத்திலேயே ஊறி போயுள்ளதே.
காசா உச்சி மாநாட்டில் அதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி இஸ்ரேல் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை, கையெழுத்திடவும் இல்லை, பிறகு எப்படி அமைதி ஒப்பந்தம்? இன்று கூட இரண்டு பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றிருப்பதாக செய்தி, மேலும் இறந்த பிணையக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்க இஸ்ரேல் ஹமாஸுக்கு கெடு விடுத்துள்ளது... அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பாப்போம்.
செல்லூராரே தேவலாம். பப்பு பொறாமைப்படுகிறார்.
இறுதிப்பத்தியை நன்கு படித்தால் புரியும் ...... அதாவது பாகிஸ்தான் அணுவாயுதப் போரை மேற்கொள்ளாமல் பெரிய போரைத் தவிர்த்துவிட்டது என்கிறார் ...
கம்பி கட்டும் வேலை