வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வரி விதிப்பு குறித்து மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்து வருவது ஏன்? அவர்களின் கள்ள மவுனத்திற்கு காரணம் தான் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன? கஷ்டம்தான்??
அறிவிலிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாது மூர்க்கன்....உன்னை சொல்லைன்னுனு தப்பா நினைக்காதே
ஆங்கிலத்தில் சைலன்ஸ் டாக்டிக்ஸ் என்று சொல்லுவார்கள் ...உலக அரங்கில் ட்ரம்ப்பின் தற்போதையகொழுப்பு பேச்சால், செயலால் அவரின் மதிப்பு மற்றும் செல்வாக்கு பெருமளவு சரிந்து உள்ளது ...இது தொடரும் ....அந்த ஆளோட லூசுத்தனமான பேச்சுக்கு பதில் கொடுத்துக்கிட்டு இருந்தால் அது சிறந்ததாக இருக்காது ...
இடது சாரி சித்தாந்தங்களும் , கமயூனிசமும் செத்து ஒழிந்து விட்டது. கமயூனிச சித்தாந்தங்கள் தோன்றிய நாடுகளிலேயே அதற்கு சமாதி கட்டியாகிவிட்டது. இந்தியாவில் நாட்டுக்கெதிரான எண்ணம் கொண்ட கான்கிராஸ் உடன் கேவலக்கூட்டணி வைத்துள்ள கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களுக்குத்தானே அரசியல் விமர்சகர் என பட்டம் சூட்டிக் கொண்டு அலைகின்றனர். அவர்களுக்கு 11 வருடங்களாக பதவியில் உள்ள பிரதமர் மோடியைப் பார்த்து வயிற்றெரிச்சல். அவரைப் பதவியிலிருந்து விலக்க 2024 ல் கிடைத்த வாய்ப்பு தற்குறித் தலைவரால் பறிபோனது. அந்த ஆதங்கத்தில் இம்மாதிரி விமரிசனம் செய்கின்றனர். நாட்டுப் பற்று உள்ளவர்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்படி பேசுபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, வெளிநாடுகளிடம் உள்ள வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் ஒரு திடமான நிலைக்கு வருவதற்கு முன்னர்- எல்லா ஊடகங்களையும் மேலாதிக்கம் செய்யும் வெளிநாட்டு மத முதலாளிகளுடைய இடது சாரி பத்திரிகைகளிடம் எந்த அரசாங்கமாவது அதைப்பற்றி பேசுவார்களா?, இது என்ன சினிமாவா அல்லது வெளிநாட்டு தற்குறித் தலைமை நடத்தும் ஆட்சியா??. அமெரிக்க அதிபர் வரி உயர்வு அறிவிச்ச உடனே அதன் விளைவுகள் என்ன என்பதுபற்றி உங்களிடம் தெரிவிக்கணுமா?. நல்லாயிருக்கு நாயம். ஜனம் அவங்களுக்குத்தான் மெஜாரிட்டி தந்துள்ளது. உங்களுக்கு இல்லை. அரசியல் விமர்சகர் என்ற பேரில புகார் சொல்றதை விட்டு ஏதாவது உருப்படியான யோசனை சொல்ல முயற்சி செய்யுங்க. பள்ளிப்படிப்பையே முடிக்காத ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்ட கூட்டணிக்கு பல்லக்கு தூக்கற வேலையை விடுங்க. மதிப்பு உயரும்
சபாஷ் திரு.மதன்... என் எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்தீர்கள்....சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் இருக்கும் ஆன்டி இன்டியன்ஸ்..... இவர்களால் இந்தியாவிற்கு எள்ளளவிற்கும் பிரியோஜனம் இல்லை....!!!
USA is the "grea enemy of humanity"
நமது பாரத பிரதமரை பொறுத்த வரை தேசமே பெரிது. எதற்கும் இந்தியாவின் இறையாண்மையை விட்டு கொடுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்
டிரம்ப் ஒரு சரியான ஆளாக படவில்லை, அதனால் நாம் வருவதை எதிர்கொள்ள தயாராக வேண்டியதுதான். அது இந்தியாவிற்கு சிறிது சுணக்கம் ஏற்படவே செய்யும், நாம் ஒற்றுமையாய் இருந்தால் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதை பிரதமர் எடுத்தேன் கைவிட்டேன் என உடனடியாக சொல்லிவிட முடியாது. சமயம் வரும்பொழுது சரியான முடிவெடுப்பார்.நாம் அவருடன் நிற்போம்,வெற்றி நிச்சயம்
தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரம் உண்மை நிலை. அமெரிக்கா, சீனா பொருளாதாரம் வியாபார, பங்கு சந்தை நிலை. 1 லட்சம் கம்ப்யூட்டர் மறு நாள் மறு விற்பனை சில 1000 ரூபாய்க்கு விற்பது கடினம். அமெரிக்கா 25 சதவீத வரி விதிப்பு ஒரு thumbs rule. டாலர் மதிப்பு சரியும். இந்திய ரசியா உறவு அதிகரிக்கும். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கான் எப்போதும் இந்திய எதிரிகள். பொது சிவில் சட்டம், குடியுரிமை, ஒரே நாடு ஒரே தேர்தல், நீதிபதி நியமனம் மற்றும் தணிக்கை சட்டம் தற்போது போதும். பனிப்போர் புரிய 1971 கிடையாது. இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.
இந்த உலகையே தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டுவிட்டார். அமெரிக்கா தனிமைப்பட்டு நிற்கிறது. மற்ற நாடுகளின் பொருளாதார தார்மிக ஆதரவு இல்லாமல் அமெரிக்கா ஒன்றுமில்லை. அமெரிக்கா விரைவில் பதில் சொல்லும்.
கட்டுரையாளர் சர்வதேச அரசியல் ஆய்வாளராம். கள்ள மௌனம் என்ற வார்த்தை பிரயோகம் இவருடைய ஞானத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
நம் இந்தியர்கள் அமெரிக்க பணத்திற்கும் சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வருகின்றனர்