வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சார், நீங்க உக்ரயின் க்கு ஆயுதங்கள் குடுக்காமல் இருந்தால் நாளையே போர் முடிவுக்கு வந்து விடும்...
ரெண்டு தடி மாட்டு பசங்களுக்கும் வேற வேலையே இல்லை
உக்ரைனில் உள்ள ரசிய மக்கள் வாழும்பகுதிகளை ரசியா கைப்பற்றுவரை, இந்த போர் நிற்காது. பிறகு தானாகவே இந்த போர் நிற்கும். அதன் பிறகு உக்ரைன் என்ற நாடு சிரியா அல்லது காசா போன்று வீணாபோன நாடாக இருக்கும். மாஸ்டர் சொல்வதையெல்லாம் அடிமை கேட்டால், கடைசியில் இது தான் கதி .