வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வாரி விட ரெடியா இருக்காங்க.
அப்புசாமி வழக்கம் போல அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியதுதானே?
வீடு வாசல் இல்லாத இந்த அப்பாவிகள் எதுக்கு பஞ்சு லட்சம்...
இந்த வர்த்தக ஒப்பந்தம் எந்த வகையிலும் இந்திய விவசாயிகள் நலன்களை பாதுகாக்கும் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பாஜகவின் வீழ்த்தும் ஒப்பந்தமாக மாறிவிடும். இந்திய விவசாயிகள் பெரும் புரட்சியை ஏற்படுத்துவர். பிறகு இந்த ஒப்பந்தம் காற்றில் கிழித்து வீசப்படும். எனவே விவசாயிகள் நலன் எவ்வகையிலும் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஏற்றுமதிக்காக தானிய உற்பத்தி செய்யும் விவசாயம் அழிவில் விடும். நிலவளம் பாதிக்கப்படும்.
வரவு நல்ல உறவு...